சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 14

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சான் என்ன நினைச்சு தனிவீடு போறான்?
குருநங்கையோட கவலை சரிதான்.

தேவி தரிசனம் கிடைக்கும்னு தான் ;) வேறென்ன
 

உதயா

Well-Known Member
அஞ்சன் சொல்றது சரிதானே பெத்தவங்க தனியா இருப்பாங்க என்று நினைச்சா மூனு பேருல ஒருத்தன் இங்க வந்து இருக்க வேண்டிய தான.....

குருங்கை கவலை படாதம்மா இங்க கீர்த்தி மாமியார் பின்னாடி சுத்திக்கிட்டு டிமிக்கி கொடுப்பாள்..... தனி வீட்டில் அஞ்சன் ராஜ்யம் தான் எங்க போனாலும் விட மாட்டான்........

தனிவீடு பார்த்ததுக்கு நீ கீர்த்தி கிட்ட சொன்னதுல கடைசியா சொன்னது மட்டும் தான் உண்மை மாதிரி இருக்கு......

கீர்த்தி ரொமான்ஸ் பண்ணியே உன்னை படுத்தி எடுப்பான் எல்லாத்துக்கும் ரெடியா இரும்மா....
 

தரணி

Well-Known Member
இவனும் என்ன.என்னவோ செய்து.பாக்குறேன் ஆனா அசைய மாட்டுறீங்க கீர்த்தி....
 

Saroja

Well-Known Member
இவ நினப்பு தான் என்ன
அருண் கூட போய் வாழப்போறாளா
ரொம்ப அவன ஒருமாதிரி
நடத்துறாளே
இவனும் அம்மா அப்பா கிட்ட
இப்படி சட்டுனு பேசறான்
பாவம் பெத்தவங்க
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சன் சொல்றது சரிதானே பெத்தவங்க தனியா இருப்பாங்க என்று நினைச்சா மூனு பேருல ஒருத்தன் இங்க வந்து இருக்க வேண்டிய தான.....

குருங்கை கவலை படாதம்மா இங்க கீர்த்தி மாமியார் பின்னாடி சுத்திக்கிட்டு டிமிக்கி கொடுப்பாள்..... தனி வீட்டில் அஞ்சன் ராஜ்யம் தான் எங்க போனாலும் விட மாட்டான்........

தனிவீடு பார்த்ததுக்கு நீ கீர்த்தி கிட்ட சொன்னதுல கடைசியா சொன்னது மட்டும் தான் உண்மை மாதிரி இருக்கு......

கீர்த்தி ரொமான்ஸ் பண்ணியே உன்னை படுத்தி எடுப்பான் எல்லாத்துக்கும் ரெடியா இரும்மா....

அஞ்சனை சரியா புரிஞ்சி வச்சிருக்கீங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top