கண்டிப்பா சுடும் ஒருநாள்...காதலை மறுத்த தாயையும், ஒதுக்கிய அருணையும் பழி வாங்குவதாக எண்ணி , கல்யாண நாள் முதல் கீர்த்தி செய்யும் செயல் எல்லாம் ஒரு தவறும் செய்யாத அஞ்சனை தான் பாதிக்கிறது .. அதுவும் கோவிலில் அவள் செய்தது மிக மிக அதிகம்... அஞ்சனுக்கு உண்மை தெரிந்து இவளை ஒதுக்கி வைத்து பார்த்தால் தான் அவனின் வலி புரியும்.... பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என செய்கிறாள்.... தன் வினை தன்னை சுடும்