சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 11

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
காதலை மறுத்த தாயையும், ஒதுக்கிய அருணையும் பழி வாங்குவதாக எண்ணி , கல்யாண நாள் முதல் கீர்த்தி செய்யும் செயல் எல்லாம் ஒரு தவறும் செய்யாத அஞ்சனை தான் பாதிக்கிறது .. அதுவும் கோவிலில் அவள் செய்தது மிக மிக அதிகம்... அஞ்சனுக்கு உண்மை தெரிந்து இவளை ஒதுக்கி வைத்து பார்த்தால் தான் அவனின் வலி புரியும்.... பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என செய்கிறாள்.... தன் வினை தன்னை சுடும்
கண்டிப்பா சுடும் ஒருநாள்...
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ini veetuku poi iva meendum moorungai maram yerma iruntha sari
இந்த பொண்ணு என்ன லூசா?
அவன முன்னையும் போக விடமாட்றா பின்னையும் போக விடமாட்றா.....எப்படி,எப்ப இதை சரி பண்ணி .....அய்யோ கண்ணை கட்டுதே

லூசா... இந்த புள்ளை எல்லாரையும் டென்ஷன் பண்ணுதே! சரி பண்ணிடுவோம் சீக்கிரம் ;)
 

Lakshmimurugan

Well-Known Member
யாரை பழிவாங்குவதாக நினைத்து இப்படி செய்கிறாள் கீர்த்தனா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top