அய்யர் ஹோட்டல் காபி,அய்யர் ஹோட்டல் சாப்பாடு தான் இப்ப எல்லாம் ஆருத்ரனுக்கு புடிக்குதாம்
.லோகு எல்லார் முன்னாடியும் சொல்லவும் வெட்க வெட்கமா வருது
.
அதுவும் பல்லு விளக்கிட்டு,பல்லு படாம டபரா செட்ல தான் குடிக்கிறான்
.
தாமரை வளைகாப்புக்கு வந்து இதெல்லாம் அவ அம்மா வீட்ல பண்ணனும் என் தம்பி பண்றான்னு பிரச்சனைய கிளப்பறதுக்கு,அவ வராம இருக்கறதே நல்லது
.சீமந்தம் நல்லபடியா நடந்தது என சந்தோஷப்படறப்போ,அருள் அப்பா சொந்தம் மூலமா இதென்ன புதுபிரச்சனை
.
அப்பா இறந்து அனாதையா நின்னப்போ வான்னு சொல்லாத சொந்தம்
,வேற ஜாதி பையனை கல்யாணம் பண்ணிட்டு வந்து குடும்பம் நடத்தறான்னு பிரச்சனைய கிளப்பறது சரியில்லை
கவுன்சிலர் தம்பி சிவநேசன்,வருண் ரெண்டு பேரும் ஆருத்ரன்ட்ட பிரச்சனை பண்ண,இவங்க அருள்ட்ட பண்றாங்க
.
இப்பத்தான் சண்டை முடிஞ்சு சந்தோஷமா இருந்தாங்க,அதுக்குள்ள பிரிவா
.அருள் அங்கிருக்க போறதில்லைனா,பூரணி அவ போறதை பாத்துட்டு சும்மாவா இருந்தாங்க
.
ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கு
,எபி முடியறப்போ அடுத்து என்ன நடக்குமோன்னு திக்திக் என
எதிர்பார்ப்போடு நிறுத்திடுறீங்க ஆத்தர்ஜீ
.