சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 28

Advertisement

MaryMadras

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அய்யர் ஹோட்டல் காபி,அய்யர் ஹோட்டல் சாப்பாடு தான் இப்ப எல்லாம் ஆருத்ரனுக்கு புடிக்குதாம்;);).லோகு எல்லார் முன்னாடியும் சொல்லவும் வெட்க வெட்கமா வருது:p:p:p.
அதுவும் பல்லு விளக்கிட்டு,பல்லு படாம டபரா செட்ல தான் குடிக்கிறான்;):D:D.

தாமரை வளைகாப்புக்கு வந்து இதெல்லாம் அவ அம்மா வீட்ல பண்ணனும் என் தம்பி பண்றான்னு பிரச்சனைய கிளப்பறதுக்கு,அவ வராம இருக்கறதே நல்லது:sneaky::sneaky::sneaky:.சீமந்தம் நல்லபடியா நடந்தது என சந்தோஷப்படறப்போ,அருள் அப்பா சொந்தம் மூலமா இதென்ன புதுபிரச்சனைo_Oo_Oo_O.

அப்பா இறந்து அனாதையா நின்னப்போ வான்னு சொல்லாத சொந்தம்:cautious::cautious:,வேற ஜாதி பையனை கல்யாணம் பண்ணிட்டு வந்து குடும்பம் நடத்தறான்னு பிரச்சனைய கிளப்பறது சரியில்லை:mad::mad::mad:கவுன்சிலர் தம்பி சிவநேசன்,வருண் ரெண்டு பேரும் ஆருத்ரன்ட்ட பிரச்சனை பண்ண,இவங்க அருள்ட்ட பண்றாங்க:unsure::unsure::unsure:.

இப்பத்தான் சண்டை முடிஞ்சு சந்தோஷமா இருந்தாங்க,அதுக்குள்ள பிரிவா:confused::confused::confused:.அருள் அங்கிருக்க போறதில்லைனா,பூரணி அவ போறதை பாத்துட்டு சும்மாவா இருந்தாங்க:oops::oops::oops:.
ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கு:sneaky::sneaky:,எபி முடியறப்போ அடுத்து என்ன நடக்குமோன்னு திக்திக் என :eek::eek:எதிர்பார்ப்போடு நிறுத்திடுறீங்க ஆத்தர்ஜீ:(:(:(.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

இதெல்லாம் கொஞ்சங்கூட நல்லாவேயில்லை சவீதா டியர்

இப்போத்தான் சண்டையெல்லாம் மறந்து புருஷனும் பொண்டாட்டியும் ராசியானாங்க
அதுக்குள்ளே ஆருத்ரனிடமிருந்து அருளாசினியைப் பிரிச்சிட்டீங்களே
இது நியாயமா இது தர்மமா?

அருளாவின் தந்தை வழி உறவுகளுக்கு அவளைப் பிடிக்கலைன்னா சும்மா இருக்க வேண்டியதுதானே
எதுக்கு பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணைப் பாடாய் படுத்துறாங்க?

ஏற்கனவே இரண்டு வில்லனுங்க
இதிலே இந்த உறவு மூதேவிகளின் பிரச்சினை வேறயா?

"அவன் திரும்பி வரும் பொழுது அவள் அங்கிருக்க போவதில்லை"-ன்னா அவள் என்ன லண்டனுக்கா போனாள்?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னாம்மா இவ்ளோ சஸ்பென்ஸ் வைக்குறீங்க :oops::oops::oops:
ஆசை காட்டி மோசம் பண்ணுறீங்களே ஆருவை.....
அத்தை பையன் கடங்காரன் வில்லத்தனம் ஏதும் செய்துடுவானா???

அந்த மானம் கெட்ட மனசு உனக்கும் இருக்குதா ருத்ரா :p:p:p
அய்யராத்து காபி. சாப்பாடு நீ கலக்குடா.......
ஆனால் உன் பொண்டாட்டி உங்கம்மா ட்ரைனிங் ல பிரியாணி செய்ய கத்துக்கிட்டா.......
அப்போ அது வேஷ்டா :p:p:p

அப்போ இனி :p:p:p
கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்
அப்படித்தான் மாமா அத்தமக நேசம்
வெண்ணையிலே மாமா நெய் வாசம்..
என் திண்ணையிலே மாமா ஓன் வாசம்..........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top