சீமந்தத்துக்கு வந்தானா இல்லையா???
சிவநேசன் வம்புக்கு வந்துட்டானா???
ரொம்ப தான் இவன் பிடிச்சுட்டு முருங்கை மரத்துல தொங்குறான்......
பாத்துடா அது உடைஞ்சுடப்போகுது......
சிவநேசனுக்கு நல்லா போட்டதோட ஏண்டா விட்ட......
ஏன் அடிக்கிறேன்னு கேட்ட பொண்டாட்டிகிட்ட சொல்லவேண்டியது தானே......
நாய்களை உலகத்துக்கு தெரியப்படுத்துங்க...... ஒன்னுல அசிங்கப்படுத்துறாங்கன்னு அவனுங்க ஒதுங்கனும் இல்லையா சுற்றி இருக்கவங்க ஒதுக்கணும்......
ஊமை குத்து உள்குத்து மாதிரி இந்த நாய்ங்க ரொம்ப பேர் இருக்காங்க செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி.....