போங்கடா ரெண்டு பேரும்....... மாமியார் பிடிக்கலைனு ஒரு பிள்ளையார் சுழி போடப்போய் நடக்கிறதெல்லாம் முட்டலும் மோதலும் தான்.....
இவ விக்ரம் கேஸ் நாமளே டீல் பண்ணிக்கலாம்னு நினைக்கிறா.......
ஆத்திக்கு இதுக்கு பின்னாடி விக்ரம்னு இன்னும் தெரியலை போல......
இவளும் விஷயத்தை இப்போவாச்சும் சொல்லலாம்.....
ப்ரோப்ஸனலாவே பேசிக்கிறாங்க ரெண்டு பேரும்..... பெர்சனல் ஸோனுக்குள் மெல்லினா பல நேரம் வரமாட்டேங்குறாளே...... அவன் அவளுக்கு ஹெல்ப் பண்ணத்தான் நினைக்கிறான்.....