தரணி Well-Known Member Jun 12, 2021 #15 super oru police irunthale thangathu inga rendum police ore visaranaiyaa thaan iruku
R RIYAA Well-Known Member Jun 13, 2021 #19 ரெண்டு பேரும் ஒரே துறையில இருந்தா ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்குவாங்கன்னு பார்த்தா இதுக ரெண்டும் எரிஞ்சு விழுகுதுக... இதுக்குத்தான் ஒரு உரைக்குள்ள ரெண்டு கத்தி இருக்காக்கூடாதுனு சொல்றாங்களோ
ரெண்டு பேரும் ஒரே துறையில இருந்தா ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்குவாங்கன்னு பார்த்தா இதுக ரெண்டும் எரிஞ்சு விழுகுதுக... இதுக்குத்தான் ஒரு உரைக்குள்ள ரெண்டு கத்தி இருக்காக்கூடாதுனு சொல்றாங்களோ