சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 11

Advertisement

Mathykarthy

Well-Known Member
பாவம் ஜனா.. :( எவ்வளவு தான் சமாளிப்பான்... தர்ஷன் வேற விட மாட்டான் போலயே.... ஜனா திருப்பி கொடுத்தா தான் அடங்குவான்... :mad:
வயசான அப்பா அம்மா, தம்பியை கூட பார்க்காம புருஷன் வீட்டுக்கு சொத்து வாங்கி கொடுக்குறது தான் முக்கியம்னா குற்ற உணர்ச்சி இருக்க தான் செய்யும்...
ஜனாக்கு இருக்க ஒரே ஆறுதல் மாமா, மாமா பொண்ணோட அரவணைப்பு தான்... :D
 

Geetha sen

Well-Known Member
தர்சன் சொத்தும் வாங்கிகிட்டு இன்னும் வச்சு செய்ய காத்திருக்கானே. தீனா என்ன பண்ண போறார். :love::love::love:
 

Anuammu

New Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

இது பெரிய எபி மக்களே.. நானே சொல்லிக்கிட்டா தான் உண்டு என்பதால் சொல்லிவிட்டேன்.;):LOL:





❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Vatsalaramamoorthy

Well-Known Member
ஜனா வருத்தப்படாதே..மனமொப்பி கையெழுத்து போட்டுகோவிலுக்கு நிலத்தைக்கொடுத்த உன் குடும்பத்தை அந்த ஈசன் கைவிட்டு விடமாட்டார்..அதே ஈசன் இந்த நிகழ்வுக்கு காரணமான பசுபதி, தீனதயாளன், தர்ஷன் வகையறாக்களை அந்த சிவேஷ்வரன் பார்த்துக்கொள்வான்..திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற சொல் பொய்த்துப்போகாது.
இத்தனையிலும் பொம்மியின் காதல் துணையிருக்கும்போதுஉனக்கு என்ன கவலை ஜனா..கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில்மாமலையும் …
எங்கள் மீசைக்கார பாரதியின் துணை உனக்கு இருக்கு.
சக்தி…உங்கள் கதைகளில் இது நிச்சயம் மகுடம்தான். அருமை..அருமை..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top