கைப்பாவை இவளோ 28- FINAL

Advertisement

Novel-reader

Well-Known Member
அழகான நிறைவு. சாஷாவோட பெயரின் மாண்பிற்கு பீஷ்மனோட விளக்கம்
அருமை -உண்மை.
பீஷ்மனுக்கு சாஷாவோட அழகு தான் ஈர்ப்பிற்கு முதற்படி என்றாலும் அவளோட அமைதி, பொறுமை அவனை அப்படியே முழுவதும் நம்பி ஏத்துக்கொண்ட விதம், தானே ஆசைபட்டாலும் அழிக்க முடியாத மாறாக்காதல் இதெல்லாம் தான் அவனை வீழ்த்திய ஆயுதங்கள். Beauty wins the beast with her eternal love.

சத்யா தாத்தா மாதிரி ஒரு மனிதருக்கு கொஞ்சம் நல்ல விதமாக பையனும் மருமகளும் அமைந்திருக்கலாம்.

ஒரு வகையில் பார்கவி சாஷாக்கு நன்றியோட இருக்கணும். தான் சிதைத்த பையனின் குணத்தை சீர்படுத்திய சாதனைப்பெண் அவள்.

ரேகா-பரமேஸ்வரன் வருகை surprise and சந்தோஷம்.

Story -ல limited characters. இதுல சத்யா தாத்தாக்கு தான் solid role lead pair -ஐ தவிர.
பார்கவி பீஷ்மனின் காதலை வெளிக்கொண்டு வர எதிர்மறையாய் உதவும் character. மத்தவங்களுக்கு அளவான role தான். So எனக்கு தனிப்பட்டு யாரையும் specially impressive என்று சொல்லத் தோணலை.

பீஷ்மனோட மனமாற்றம் அதனால் அவனோட behavioural changes இவைதான் impressive.
 

Hema Guru

Well-Known Member
HI FRIENDS..
ORUVAZHIYAA MUDICHUTTEN :love::love::love::love::love:



கைப்பாவை இவளோ 28-1
கைப்பாவை இவளோ -28-2
கைப்பாவை இவளோ -28-3
கைப்பாவை இவளோ -28-4

PADICHUTTU MARAKKAMA KADHAIYODA PLUS MINUS ELLAM SOOLITTU PONGA MAKKALE...
INDHA STORY LA UNGALAI ADHIGAMA IMPRESS PANNA ORU AAL.. ADHAIYUM MARAKKAMA ENAKU SOLLUNGA.. NAAN TWO DAYS KAZHICHU THIRUMBA VAREN
Very emotional bonding and ending... Oru epilogue twins kooda pl.....appo தான் குழந்தையை இழந்த வலி தீரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top