நீங்க எதை வச்சு இப்படி கேட்கிறீங்க தெரியல.. ஜமுனா எங்கேயும் லக்ஸ் பீஸ் கட்டினதா இல்லை..
அப்பா, ஹஸ் பணத்தை தொடவே கூடாதுன்னு மூணு வருஷமா வேலை பார்த்து சேர்த்து வைக்கிறா, அதுவும் வீட்டு செலவு, பாப்பா செலவு எல்லாம் பார்த்து,
அப்புறம் என்டிரன்ஸ் எழுதி கிளியர் பண்றா. கவுன்சிலிங் நடக்காம சீட் பற்றி எந்த கேஸிங்கும் வைக்கவே முடியாது. சோ அவ முன் ஏற்பாடா லோன் கேட்கிறா, பட் அதுவும் அவளுக்கு கவர்மெண்ட் காலேஜ்ல சீட் கிடைக்கவும் தேவைபடல,
சென்னை வந்தும் எல்லாம் அவளே பார்த்துகிறான்னு தான் யுவா சண்டை போடுவான், தென் யுவராஜ் நிலத்துக்காக பணம் வேணுமா கேட்பா, அப்பாக்காகவும் கொடுப்பா, அப்போவும் யுவா கேட்கும் போது, மீதி படிப்புக்கு லோன் தான் போவேன் சொல்றா,
ஏன்னா எல்லா பணத்தையும் அப்பாகிட்ட கொடுத்துட்டா அவ எப்படி அவளோட வைராக்கியத்துல கம்ப்ளீட் பண்ண முடியும். ஆனா அந்த லோனும் அவளுக்கு தேவையில்லை. ஸ்டைபண்ட் வர ஆரம்பிச்சிடும். சோ.. இது தான் அவளோட பணம் பத்தி..
ஜமுனாகிட்ட இவ்வளவு பணம் இருக்கு, இவ்வளவு பீஸ் கட்டினான்னு எங்கேயும் இல்லை சிஸ். correct me if I am wrong..