apsareezbeena loganathan Well-Known Member Dec 7, 2022 #16 கோவங்கள் இருந்தாலும் கடமையும் உரிமையும் இருந்தும் கணவனின் மேல் அக்கறையும் இருக்கு... சுயநலமாக சிந்தித்தவன் சுயத்தை இழந்து தவிக்கிறான் சம்சார சங்கீதம் பாடியவன் சோக கீதம் வாசிக்கிறான்....
கோவங்கள் இருந்தாலும் கடமையும் உரிமையும் இருந்தும் கணவனின் மேல் அக்கறையும் இருக்கு... சுயநலமாக சிந்தித்தவன் சுயத்தை இழந்து தவிக்கிறான் சம்சார சங்கீதம் பாடியவன் சோக கீதம் வாசிக்கிறான்....
M Mahalakshmi lokesh Well-Known Member Dec 7, 2022 #17 Unga hero, heroine ku sollanuma sarikku sariya nippanga.