நகை அழகா இருக்குனு சொன்னதுக்கே வச்சுக்க சொல்றா.அந்த அளவு பாசம் எப்படி இவ்வளவு சீக்கிரம் வரும்..இல்லை எதிலும் பற்று இல்லையா??? அவங்க அப்பா அம்மா தன் மகளுக்குன்னு ஆசையா போட்டதை உடனே வச்சுக்கோன்னு சொல்றது சரியில்லையே??வைஷு சரியில்லயே..
வைசாலி சரியில்லையே. ராதிகா நல்ல மாமியார் தான். பிரபஞ்சன் ரஞ்சி மேல் காதலாக இருக்கான். ஆனா ரஞ்சிக்கு இது பெற்றோருக்காக ஒத்துக்கொண்ட கல்யாணமா.
என்ன ஆச்சு.