காதலில் உள்ளங்கள் கரைந்ததே
தந்தையை பழிவாங்க துடிக்கும் ஒருத்தி அவளுக்கு உதவி புரியும் நண்பன் தனது அப்பாவை அழிக்க உதவி செய்கிறான் என அறிந்தும் அந்த நண்பன் மேல் காதலில் கரையும் ஒருத்தி மாமா மேல் அதித அன்பு கொண்ட ஒருவன் தன் மனைவி பழிவாங்க துடிப்பது தன் மாமாவை என்று அறிந்து கொண்டு அவளின் மேல் காதலில் கரைகிறான் இந்த நால்வர்களுக்கு இடையே நடக்கும் பாசத்திற்கும் காதலுக்கும் இடையேயான போராட்டமே இக்கதை
உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் nalini sri friends please drop your comments paa