பேரன் வீட்டுக்கு வர போறான்.
ஜெய் ஒரு முறையாவது பெத்தவங்களை வந்து பார்த்திருக்கலாம்.
சண்முகம் எல்லா சொத்தையும் இவரே எடுத்துகனும்னு நினைக்கிறாரே.
கிருபா கூட நியாபகத்துக்கு வரலையா.
தன் கணவர் என்ன தியாகம் பண்ணினார்னு மீனாட்சி சொல்ல வற்றா.
Very interesting update