கண்ணம்மாவின் காந்தன்-13

Advertisement

E.Ruthra

Well-Known Member
செழியன் நங்கை மேல் காதல் வந்தது என்ன காரணம் இருக்குனு யோசிப்பது, காரண, காரியங்களோடு வருவதா காதல், யாருக்கு யாரிடம் எப்ப வரும் என்று சொல்ல முடியாத உன்னத மான உணர்வல்லவா காதல், மாறன் பார்ட் டைம்மா ஒர்க் ஷாப்பில் ஒர்க் பண்ணுறானா தன் அக்காவின் பணி சுமையை குறைக்க அருமையான தம்பி, செழியன் மாறன்னிடம் உண்மை விதம் அருமை, (y)(y)(y):love::love::love:
Naga Joithi மிக்க நன்றி ஜோமா, மாறன் கண்டிப்பா ஒரு நல்ல தம்பி தான் :D:D:D

அடுத்த எபில பார்ப்போம், அவன் என்ன வேலைக்கு போகணும்னு சொல்றான்னு ;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top