கண்ணம்மாவின் காந்தன்-10

Advertisement

E.Ruthra

Well-Known Member
நங்கை சொல்வது வாஸ்தவமான பேச்சு, நடுத்தரமான தாய், தகப்பன்ட்ரா பெண்கள் அவர்கள் பாதுகாப்பு அவர்களே தான், சிக்கலில் சிக்காமல் சமயோஜிதமா அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது அருமை, செழியன் தன் நங்கைகா நன்பனிடம் பேசியதும், விஜய் நடவடிக்கை எடுத்ததும் அருமை, விஜய்யிடம் அவள் மனைவி உங்களுக்கு எங்கங்க தங்கச்சி இருக்குனு சொன்னது அந்த நேர்த்திருக் நகைச்சுவை அருமை
ஆமா ஜோமா
நங்கை சொன்னது தான் எதார்த்தம் :)
நன்றி ஜோமா:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top