வணக்கம் ப்ரெண்ட்ஸ்!
நான் தர்ஷினிசிம்பா.
"உன் விழிச்சிறையினில்......" கதை இப்போ தான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு... ஆனா, ரொம்ப நாள் ஆகிடுச்சு. முதல்ல எல்லாம் நிறைய எழுத நேரம் கிடைக்கும் ஆனால், இப்போ ஆயிரம் பதிவுகளின் கதைகள் மனத்திரையில் படமாக இருக்க, எழுத்து வடிவில் கொண்டு வர மிக சிரமாம்க உள்ளது. அவ்ளோ பெரிய ஆளா நீங்கன்னு கேக்காதீங்க.. நிச்சயமா இல்லை. சாதாரண ஹவுஸ் வைப் தான். ஆனால் இன்று பிள்ளைகள் சற்று வளர்ந்ததும் அவர்களின் தேவைகளில் நானும் பங்கேற்க வேண்டியுள்ளது. எழுத வேண்டிய கதைகள் வரிசையில் நிற்கின்றன. எப்படியாவது ஆரம்பித்த கதைகளை முடித்து விட வேண்டும் என்று எண்ணி கொண்டிருக்கிறேன். முயற்சியும் செய்கிறேன். ஆகையால் இவ்வளவு நெருக்கடியில் எழுதும் எங்களுக்கு உங்களின் கருத்துக்கள் தான் மிகவும் பலமாக இருக்கும். எனவே இந்த கதையின் கருத்துகளை கூறவும்.
என் "மழையோடு நம் காதல்" புத்தகமாக வந்துள்ளது.
புதகம் வாங்க விரும்புபவர்கள் என் உள்பெட்டியை அணுகவும்.
இப்படிக்கு உங்களின்
தர்ஷினிசிம்பா.
நான் தர்ஷினிசிம்பா.
"உன் விழிச்சிறையினில்......" கதை இப்போ தான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு... ஆனா, ரொம்ப நாள் ஆகிடுச்சு. முதல்ல எல்லாம் நிறைய எழுத நேரம் கிடைக்கும் ஆனால், இப்போ ஆயிரம் பதிவுகளின் கதைகள் மனத்திரையில் படமாக இருக்க, எழுத்து வடிவில் கொண்டு வர மிக சிரமாம்க உள்ளது. அவ்ளோ பெரிய ஆளா நீங்கன்னு கேக்காதீங்க.. நிச்சயமா இல்லை. சாதாரண ஹவுஸ் வைப் தான். ஆனால் இன்று பிள்ளைகள் சற்று வளர்ந்ததும் அவர்களின் தேவைகளில் நானும் பங்கேற்க வேண்டியுள்ளது. எழுத வேண்டிய கதைகள் வரிசையில் நிற்கின்றன. எப்படியாவது ஆரம்பித்த கதைகளை முடித்து விட வேண்டும் என்று எண்ணி கொண்டிருக்கிறேன். முயற்சியும் செய்கிறேன். ஆகையால் இவ்வளவு நெருக்கடியில் எழுதும் எங்களுக்கு உங்களின் கருத்துக்கள் தான் மிகவும் பலமாக இருக்கும். எனவே இந்த கதையின் கருத்துகளை கூறவும்.
என் "மழையோடு நம் காதல்" புத்தகமாக வந்துள்ளது.
புதகம் வாங்க விரும்புபவர்கள் என் உள்பெட்டியை அணுகவும்.
இப்படிக்கு உங்களின்
தர்ஷினிசிம்பா.