வாணி அரவிந்த்
Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு
மகிழ்ச்சியான அறிவிப்பு தான் செல்லம்ஸ்.... புதிய கதைக்கான அறிவிப்புதான். நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் என்று நம்புகிறேன்..
தலைப்பு - என் உயிர்தொடும் மெல்லிசையே
இது கிட்டத்தட்ட ஆன்டி ஹீரோ கதை மாதிரி. இருக்கு ஆனா இல்ல அப்படிப்பட்ட ஹீரோ நமது நாயகன். கொஞ்சம் வில்லத்தனமான கேரக்டர். நாயகிகள் 1, 2, 3, 4 etc ....... யார் தான் இவனது வாழ்வில் மெல்லிசையாக வரப்போகும் நாயகி என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம். என்ன இத்தனை நம்பர சொல்றேன்னு யோசிக்கிறீங்களா? அது அப்படிதான். ரகசியம். படிக்கும்போது தெரியும்.
இது தான் காதல் என்று இல்லாமல்
இப்படி தான் காதல்னு வில்லங்கமா யோசிக்கிறவன் நம்ம ஹீரோ.
அப்போ ஹீரோயின் எப்படி இருப்பாங்க. இவன விட வில்லத்தனமாவா இல்ல அப்பாவியாவா? கதைக்குள் தெரிந்து கொள்ளலாம்.
சிட்டியில் இப்போது வாழும் சூழ்நிலை . நாம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். நமது அன்றாட வாழ்க்கையில் இருக்கும் வலிகள் இன்ப துன்பங்கள் காதல் என அனைத்தையும் கண் முன்னே காட்சியாகக் கொண்டு வரும்.
கிராமத்து உணவு, வாழ்க்கைமுறை அதன் நன்மைகள் சின்ன சின்ன பாட்டி வைத்தியம் தாத்தா பாட்டியின் அரவணைப்பு எல்லாம் நிறைந்த கதை. நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இந்த கதை அடுத்த மாதம் புத்தகமாக வெளிவரப்போகும் நாவல்.
உங்கள் அன்பும் ஆதரவும் வழக்கம் போல கொடுத்து உற்சாகப்படுத்துங்க. அனைவருக்கும் நன்றி..
அன்புடன்
வாணி அரவிந்த்
மகிழ்ச்சியான அறிவிப்பு தான் செல்லம்ஸ்.... புதிய கதைக்கான அறிவிப்புதான். நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் என்று நம்புகிறேன்..
தலைப்பு - என் உயிர்தொடும் மெல்லிசையே
இது கிட்டத்தட்ட ஆன்டி ஹீரோ கதை மாதிரி. இருக்கு ஆனா இல்ல அப்படிப்பட்ட ஹீரோ நமது நாயகன். கொஞ்சம் வில்லத்தனமான கேரக்டர். நாயகிகள் 1, 2, 3, 4 etc ....... யார் தான் இவனது வாழ்வில் மெல்லிசையாக வரப்போகும் நாயகி என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம். என்ன இத்தனை நம்பர சொல்றேன்னு யோசிக்கிறீங்களா? அது அப்படிதான். ரகசியம். படிக்கும்போது தெரியும்.
இது தான் காதல் என்று இல்லாமல்
இப்படி தான் காதல்னு வில்லங்கமா யோசிக்கிறவன் நம்ம ஹீரோ.
அப்போ ஹீரோயின் எப்படி இருப்பாங்க. இவன விட வில்லத்தனமாவா இல்ல அப்பாவியாவா? கதைக்குள் தெரிந்து கொள்ளலாம்.
சிட்டியில் இப்போது வாழும் சூழ்நிலை . நாம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். நமது அன்றாட வாழ்க்கையில் இருக்கும் வலிகள் இன்ப துன்பங்கள் காதல் என அனைத்தையும் கண் முன்னே காட்சியாகக் கொண்டு வரும்.
கிராமத்து உணவு, வாழ்க்கைமுறை அதன் நன்மைகள் சின்ன சின்ன பாட்டி வைத்தியம் தாத்தா பாட்டியின் அரவணைப்பு எல்லாம் நிறைந்த கதை. நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இந்த கதை அடுத்த மாதம் புத்தகமாக வெளிவரப்போகும் நாவல்.
உங்கள் அன்பும் ஆதரவும் வழக்கம் போல கொடுத்து உற்சாகப்படுத்துங்க. அனைவருக்கும் நன்றி..
அன்புடன்
வாணி அரவிந்த்