யோகி இப்போவாவது நீ ஊரில் இருந்து வரும் போது என்ன வேலை செஞ்சுட்டு வந்த என்று நியாபகம் வந்துடுச்சா......
அதனோட பலன் என்ன ஆகி இருக்கும் என்று புரிஞ்சிட்டு போல ....
அப்பா தன்னை தப்பா நினைச்ச மாதிரி தம்பியும் தன்னை தப்பா நினைச்சு ஒதுக்கிடுவானோ என்று பயப்படுறா.....
ஜெகன் உண்மை தெரிஞ்சாலும் அக்காவ வெறுக்க மாட்டான் என்று ஏன்னா இத்தனை வருஷம் அப்பா கிட்ட அவ பட்ட கஷ்டத்தை கூட இருந்து பார்த்து இருக்கான்....