என் அலாதிநேசம் நீ 13

Advertisement

Novel-reader

Well-Known Member
ஒரு வழியா யோகி
"நானும் வக்கீல் தான் " mode-க்கு வந்துட்டான்.

மிர்த்தியின் காதல் கொண்ட மனம், நம்பிக்கை தொலைத்த நிலை இரண்டுக்கும் இடையிலான தடுமாற்றம் சொல்லும் எழுத்து நடை அருமை.

வாசு ஒரு மன முதிர்ச்சி அற்ற ஆத்திரக்கார அப்பா. வயதில் சிறியவனானாலும் பக்குவம் நிறைந்த தம்பி ஜெகன். வாசு மூலமாக இழந்தது மிர்த்திக்கு ஜெகா முயற்சியால மீண்டும் கிடைக்கும் என்று தோணுது.

இனிமேல் யோகியிடம் வாசுவின் நிலை என்னவோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top