நாயகன் :. மித்ரன்
நாயகி : அஞ்சலி
இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்புள வீட்டுல இருந்து வந்துடுவாங்க எல்லாம் ரெடியா இருக்க சாரதாw
ரெடியா இருக்குங்க என்று சொல்லி கொண்டு இருக்கும் போது வாசலில் கார் வந்து நிக்கும் ஓசை கேக்க
வாசலுக்கு விரைந்தார். சத்தியன்
மாப்பிளை வீட்டினரை வரவேற்க
வாங்க தம்பி என்று இன்னமுகத்தோடு வரவேற்றர் சத்தியன்
என்ன தம்பி பெரியவுங்க யாரும் வரலையா
இல்லைங்க
நானும் என் தங்கச்சிங்க மட்டும் தான் வந்து இருக்கோம் சார்
என் இரண்டாவது தங்கச்சி யாழினி
இது அடுத்த தங்கச்சி அமுதினி
சார்,
என்ன சார் மோருன்னு கூப்பிடுறீங்க தம்பி
வாய் நிறைய மாமான்னு கூப்பிடுங்க தம்பி என்று சொன்னவுடன்
புன்னகை முகமாவே கட்சி அளித்தான்
அதற்குள் பொண்ணும் வர அவர்களின் பேச்சும் தடைபட்டது.
மை தீட்ட படாத கண்கள், திருத்தம் செய்யபடாத வளைந்த வில் போன்ற புருவதை தூக்கி கண்களால் களையவன் நெஞ்சத்தில் வில்லை எய்தால் சரியாக களையவன் இருதயத்தில் காதல் என்ற அம்பை அவளவன் அறியாமல் விதைத்து இருந்தாள்.
கண்களில் நுழைந்து இதயத்தில் கலந்து உயிரில் உருக்குவது தானே காதல் அந்த காதல் தானே இங்கும் ஆனால் புரிந்துகொள்ள
வேண்டியவனோ இதைபிற்றி எதுவுமே தெரியாத காளையன் கடமைக்கு யென்று அமர்ந்து இருந்தான்.
பெண்ணவளை நிமிந்து பார்த்தான். அவளும் அவனை தான் பார்த்தாள் . அவள் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டான்.
சார்,
சொல்லுங்க தம்பி
நான் உங்க பொண்ணுகூட தனியா பேசணும் என்று அனுமதி வேண்டி நின்றான் மித்ரன்.
தன் மகளின் முகம் பார்த்தார். சத்தியன்
அஞ்சலியோ தன் மெளத்தினால் சம்மதம் தெரிவித்தாள்.
சரி தம்பி நீங்க போய் பேசிட்டு வாங்க என்று மித்ரனையும் அஞ்சலியையும் அனுப்பி வைத்தனர்.
அஞ்சலியின் முகத்தினை பார்த்துக்கொண்டே இருந்தானே தவிர ஒரு வார்த்தையும் பேச வில்லை. ஒரு மணி நேரம் ஆனாலும் என் முகத்தை தான் பார்ப்பனே தவிர அவனா பேச மாட்டான். நானே தான் பேசனும் போலயே என்று நினைத்து
சொல்லுங்கள் மித்ரன்
என்ன பேச வேண்டும்.
அவளின் கண்ணை பார்த்தவரே அந்த பொண்ணே தைரியமா பேசும் போது நாம எதுக்கு பயபுடனும் என்று தனக்கு தானே தைரியத்தை வரவழைத்து கொண்டு
அது
அதுவந்துங்க தான் சொல்ல வந்த வார்த்தைகளை மென்று முழுங்க
ம் ம் சொல்லுங்க
எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு உங்க அப்பாவிடம் சொல்லிடுங்க bless
இதை நான் எல்லோர் முன்னாடியும் சொல்லமுடியாதுங்க என் தங்கச்சிங்க விருப்பதுக்காக தான் இந்த பொண்ணு பார்க்கவே வந்தேன். என்னுடைய தங்கச்சிங்க கல்யாணம் பண்ணுன் னு கேட்டுகிட்டே இருக்குதுங்க அதுங்க ஆசைக்காக தான் பொண்ணு பார்க்கவே வந்தேன்.
நீங்க என்னை மன்னிச்சுடுங்க கல்யாணம் என்றாலே எவ்வளவு சந்தோசம் அதுலேயும் பொண்ணு பார்க்க வந்து கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொன்னால் அந்த பொண்ணு எவ்வளவு வருத்தபடுவாள் என்று எனக்கு தெரியும் அப்படி இருந்தும் நானே அப்படி பட்ட சூழ்நிலை உருவாக்கி விட்டிட்டேன். என்னை மன்னிப்பு வேண்டி நின்றான் மித்ரன்
இந்த கல்யாணத்தை எதுக்கு நிறுத்த சொல்லுறீங்க
பெருசா ஒரு காரணமும் இல்லைங்க "
அப்புறம் என் கல்யாணத்தை நிறுத்தணும். என்று அஞ்சலி கேக்க
இல்லங்க இந்த கல்யாணம் சரிபடதுங்க, நீங்க தான் உங்க அப்பாவிடம் சொல்லி நிப்பாட்டுங்க
என்று தான் பிடியிலேயே உறுதியாக இருந்தான்.
நீங்க சரியான காரணம் சொன்னால் நான் இந்த திருமணத்தை நிறுத்த சொல்லுறேன். அப்படி இல்லாத பட்சத்தில் என் அப்பாவின் பேச்சை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது.
உங்களுக்கு காரணம் தானே வேணும். நானே சொல்லுறங்க
நான் பெருசா எதுவும் படிக்கலைங்க
எனக்கு அம்மா அப்பா இல்லை ஒரு விபத்துல இறந்துடாங்க அவுங்களுக்கு அப்புறம் எல்லாமே என் தங்கச்சிங்க தான் அவுங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுக்காம நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும்.
இரண்டு தங்கைகளுமே கல்யாண வயதில் உள்ள பொண்ணுங்க அப்படி இருக்கோம் போது அவுங்களுக்கு திருமணம் பண்ணாமல் நான் மட்டும் திருமணம் பண்ணினால் அது நல்ல இருக்காது இதை சொன்னால் அதுங்களுக்கு புரியல மாட்டிங்குது.
அதனால் தான் நான் உங்களிடம் இந்த திருமணத்தை நிறுத்துமாறு சொல்கிறேன். அவ்விடத்தை அகல முற்படுக்கையில்
அவனை ஒரு நிமிஷம் என்று சொடகிட்டாள்.
அவளை திரும்பி ஒரு புருவத்தை தூக்கி முறைத்தான். இதற்கு எல்லாம் அசருவாளா இல்லை அவனிடமே சொன்று நீ என்னை முறைத்தால் நான் பயந்துடுவேனா இதல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளதே நான் யாருக்கும் அசாரத சண்டி ராணி புரியுதா
ஏதோ போன போவுதே பொண்ணு பார்க்க வந்து இருக்கிங்களே ன்னு தான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். புரியுதா என்று அவனை சுற்றி கொண்டே பேசி கொண்டு இருந்தாள்.
இல்லனா என்னடி பண்ணுவ என்று மித்ரன் எகிற
என்னடா வாய் ரொம்ப நீளுது.
ஏய் யாரை பார்த்து டா ன்னு கூப்பிட்ட
உன்னை தான்டா என் டால்டா
ஏய் சாத்தியமா சொல்லுறேண்டி நான் இனிமேல் நான் உன்னை கட்டிக்க மாட்டேன் டி
ஏய் நான் சொல்லுறேன் டா நீ தான் டா எனக்கு புருஷன்
உன்னை கட்டிக்குறதுக்கு பதிலா பாழும் கிணத்துல விழுந்துடலாம்
போய் விழு ஆனால் கிணத்துல தான் தண்ணி இல்ல
என்ன டி ரொம்ப ஓவரா பேசுற
அப்படி தான் பேசுவேன் என்ன பண்ணுவ என்று அவனிடமே எகிறினாள்.
அவன் தான் அவளிடம் இருந்து சற்று பின் வாங்கினான்.
அவன் பின்னால் நகருவதை பார்த்து
சட்டேன்று அவனுடைய கீழ் உதட்டை
தான் மெல்லிய விரல்களால் பற்றினாள் அந்த வஞ்சி கொடி
இதனை சற்றும் எதிர்பார்க்காத திகைத்து விழிக்க
நான் நிறைய கதைகளை படிச்சி இருக்கேன். அதுல hero டபக்குன்னு கிஸ் பண்ணிடுவாரு எப்ப பார்த்தாலும் hero வே கிஸ் பண்ணினால் அது நல்லா இருக்காது
For a change heroine கிஸ் பண்ணினால் என்ன அதுக்கு தான் இந்த கோவை பழம் போன்ற உன் உதடுகளை நான் என் விரல்களால் பற்றி கொண்டேன் கள்வனே போதை ஏறியவள் போல் பேதையவள் பேசினாள்.
ஏய் இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை என்றான்.
ம்..... ம்....
இன்னொரு தடவை சொல்லு என்றாள்
ஒன்னும் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான். யார் அறிவர் அவனையும் சேர்த்து ஆட்டிபடைக்கிறாள் என்று
சரி மச்சான் இந்த உதடு pink கலர்ல இருக்கே தம்மு தண்ணி இதுயெல்லாம் அடிக்க மாட்டிய இல்ல என்னை பொண்ணு பார்க்க வந்ததுனால lipstick போட்டுட்டு வந்தியா என்று மித்ரனை பார்த்து கேட்டாள்
அவன் மன சட்சியே உன்னிடம் தனியா பேச வந்ததே தப்புடி ஒண்ணுமே தெரியாத புள்ள மாதிரி இருந்துக்கிட்டு என்ன என்ன வேலை பாக்குறா இவளிடம் வாய மட்டும் கொடுக்க கூடாது என்று கூற மனமோ அதான் உன் உதட்டை புடிச்சி வச்சியிருக்காளே என்று மனது கவுண்டர் கொடுக்க ஒண்ணுமே செய்ய இயலாத நிலையில் இருந்தான் மித்ரன்
அவன் யோசினையில் இருந்து விடுபட அவனின் உதட்டை பாவையவள் தான் உதடுகளினால் பற்றினாள். தான் கண்களை பெரிதாக்கி அவளை பார்க்க அவளோ அவனை பார்த்து கண்ணடித்து அவனை நிறையுதபாணியாக ஆக்கினாள்.
முதலில் விடுபட்டது மிதரன் தான் அவளுடைய செயலினாள் அவனுடைய உணர்வுகள் ஆட்டம் காண ஆரம்பித்தது. அவளிடம் தன்னுடைய உணர்ச்சிகளை இழந்து அவளின் பால் சென்றதை நினைத்து வேட்கி தலை குனிந்தான்.
ஆனால் அவளோ இன்னும் அதில் இருந்து வெளிவராமல் தன்னுடைய உலகில் சஞ்சீசாரித்து இருந்தாள்.
அவளை கண்டவுடன் இவனின் கோவம் அதிகரிக்க இவளால் தான் எல்லாம் என்று என்ன செய்கிறோம் என்பதை கூட அறியாமல் தான் ஐந்து விரல்களையும் பாவையவள் கன்னத்தில் இறக்கி இருந்தான்.
அவனின் செயலிற்க்கு பிறகு தான்
தான் என்ன செய்தோம். என்பதே அவளுக்கு புரிய ஆனால் அவனோ
ஏய் நீ எல்லாம் பொண்ணாடி என்று காரி உமிழ்துவிட்டு
ச்சி........ ச்சி.......
என்று அவ்விடத்தை விட்டு அகன்றான். மித்ரன்
நாயகி : அஞ்சலி
இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்புள வீட்டுல இருந்து வந்துடுவாங்க எல்லாம் ரெடியா இருக்க சாரதாw
ரெடியா இருக்குங்க என்று சொல்லி கொண்டு இருக்கும் போது வாசலில் கார் வந்து நிக்கும் ஓசை கேக்க
வாசலுக்கு விரைந்தார். சத்தியன்
மாப்பிளை வீட்டினரை வரவேற்க
வாங்க தம்பி என்று இன்னமுகத்தோடு வரவேற்றர் சத்தியன்
என்ன தம்பி பெரியவுங்க யாரும் வரலையா
இல்லைங்க
நானும் என் தங்கச்சிங்க மட்டும் தான் வந்து இருக்கோம் சார்
என் இரண்டாவது தங்கச்சி யாழினி
இது அடுத்த தங்கச்சி அமுதினி
சார்,
என்ன சார் மோருன்னு கூப்பிடுறீங்க தம்பி
வாய் நிறைய மாமான்னு கூப்பிடுங்க தம்பி என்று சொன்னவுடன்
புன்னகை முகமாவே கட்சி அளித்தான்
அதற்குள் பொண்ணும் வர அவர்களின் பேச்சும் தடைபட்டது.
மை தீட்ட படாத கண்கள், திருத்தம் செய்யபடாத வளைந்த வில் போன்ற புருவதை தூக்கி கண்களால் களையவன் நெஞ்சத்தில் வில்லை எய்தால் சரியாக களையவன் இருதயத்தில் காதல் என்ற அம்பை அவளவன் அறியாமல் விதைத்து இருந்தாள்.
கண்களில் நுழைந்து இதயத்தில் கலந்து உயிரில் உருக்குவது தானே காதல் அந்த காதல் தானே இங்கும் ஆனால் புரிந்துகொள்ள
வேண்டியவனோ இதைபிற்றி எதுவுமே தெரியாத காளையன் கடமைக்கு யென்று அமர்ந்து இருந்தான்.
பெண்ணவளை நிமிந்து பார்த்தான். அவளும் அவனை தான் பார்த்தாள் . அவள் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டான்.
சார்,
சொல்லுங்க தம்பி
நான் உங்க பொண்ணுகூட தனியா பேசணும் என்று அனுமதி வேண்டி நின்றான் மித்ரன்.
தன் மகளின் முகம் பார்த்தார். சத்தியன்
அஞ்சலியோ தன் மெளத்தினால் சம்மதம் தெரிவித்தாள்.
சரி தம்பி நீங்க போய் பேசிட்டு வாங்க என்று மித்ரனையும் அஞ்சலியையும் அனுப்பி வைத்தனர்.
அஞ்சலியின் முகத்தினை பார்த்துக்கொண்டே இருந்தானே தவிர ஒரு வார்த்தையும் பேச வில்லை. ஒரு மணி நேரம் ஆனாலும் என் முகத்தை தான் பார்ப்பனே தவிர அவனா பேச மாட்டான். நானே தான் பேசனும் போலயே என்று நினைத்து
சொல்லுங்கள் மித்ரன்
என்ன பேச வேண்டும்.
அவளின் கண்ணை பார்த்தவரே அந்த பொண்ணே தைரியமா பேசும் போது நாம எதுக்கு பயபுடனும் என்று தனக்கு தானே தைரியத்தை வரவழைத்து கொண்டு
அது
அதுவந்துங்க தான் சொல்ல வந்த வார்த்தைகளை மென்று முழுங்க
ம் ம் சொல்லுங்க
எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு உங்க அப்பாவிடம் சொல்லிடுங்க bless
இதை நான் எல்லோர் முன்னாடியும் சொல்லமுடியாதுங்க என் தங்கச்சிங்க விருப்பதுக்காக தான் இந்த பொண்ணு பார்க்கவே வந்தேன். என்னுடைய தங்கச்சிங்க கல்யாணம் பண்ணுன் னு கேட்டுகிட்டே இருக்குதுங்க அதுங்க ஆசைக்காக தான் பொண்ணு பார்க்கவே வந்தேன்.
நீங்க என்னை மன்னிச்சுடுங்க கல்யாணம் என்றாலே எவ்வளவு சந்தோசம் அதுலேயும் பொண்ணு பார்க்க வந்து கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொன்னால் அந்த பொண்ணு எவ்வளவு வருத்தபடுவாள் என்று எனக்கு தெரியும் அப்படி இருந்தும் நானே அப்படி பட்ட சூழ்நிலை உருவாக்கி விட்டிட்டேன். என்னை மன்னிப்பு வேண்டி நின்றான் மித்ரன்
இந்த கல்யாணத்தை எதுக்கு நிறுத்த சொல்லுறீங்க
பெருசா ஒரு காரணமும் இல்லைங்க "
அப்புறம் என் கல்யாணத்தை நிறுத்தணும். என்று அஞ்சலி கேக்க
இல்லங்க இந்த கல்யாணம் சரிபடதுங்க, நீங்க தான் உங்க அப்பாவிடம் சொல்லி நிப்பாட்டுங்க
என்று தான் பிடியிலேயே உறுதியாக இருந்தான்.
நீங்க சரியான காரணம் சொன்னால் நான் இந்த திருமணத்தை நிறுத்த சொல்லுறேன். அப்படி இல்லாத பட்சத்தில் என் அப்பாவின் பேச்சை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது.
உங்களுக்கு காரணம் தானே வேணும். நானே சொல்லுறங்க
நான் பெருசா எதுவும் படிக்கலைங்க
எனக்கு அம்மா அப்பா இல்லை ஒரு விபத்துல இறந்துடாங்க அவுங்களுக்கு அப்புறம் எல்லாமே என் தங்கச்சிங்க தான் அவுங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுக்காம நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும்.
இரண்டு தங்கைகளுமே கல்யாண வயதில் உள்ள பொண்ணுங்க அப்படி இருக்கோம் போது அவுங்களுக்கு திருமணம் பண்ணாமல் நான் மட்டும் திருமணம் பண்ணினால் அது நல்ல இருக்காது இதை சொன்னால் அதுங்களுக்கு புரியல மாட்டிங்குது.
அதனால் தான் நான் உங்களிடம் இந்த திருமணத்தை நிறுத்துமாறு சொல்கிறேன். அவ்விடத்தை அகல முற்படுக்கையில்
அவனை ஒரு நிமிஷம் என்று சொடகிட்டாள்.
அவளை திரும்பி ஒரு புருவத்தை தூக்கி முறைத்தான். இதற்கு எல்லாம் அசருவாளா இல்லை அவனிடமே சொன்று நீ என்னை முறைத்தால் நான் பயந்துடுவேனா இதல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளதே நான் யாருக்கும் அசாரத சண்டி ராணி புரியுதா
ஏதோ போன போவுதே பொண்ணு பார்க்க வந்து இருக்கிங்களே ன்னு தான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். புரியுதா என்று அவனை சுற்றி கொண்டே பேசி கொண்டு இருந்தாள்.
இல்லனா என்னடி பண்ணுவ என்று மித்ரன் எகிற
என்னடா வாய் ரொம்ப நீளுது.
ஏய் யாரை பார்த்து டா ன்னு கூப்பிட்ட
உன்னை தான்டா என் டால்டா
ஏய் சாத்தியமா சொல்லுறேண்டி நான் இனிமேல் நான் உன்னை கட்டிக்க மாட்டேன் டி
ஏய் நான் சொல்லுறேன் டா நீ தான் டா எனக்கு புருஷன்
உன்னை கட்டிக்குறதுக்கு பதிலா பாழும் கிணத்துல விழுந்துடலாம்
போய் விழு ஆனால் கிணத்துல தான் தண்ணி இல்ல
என்ன டி ரொம்ப ஓவரா பேசுற
அப்படி தான் பேசுவேன் என்ன பண்ணுவ என்று அவனிடமே எகிறினாள்.
அவன் தான் அவளிடம் இருந்து சற்று பின் வாங்கினான்.
அவன் பின்னால் நகருவதை பார்த்து
சட்டேன்று அவனுடைய கீழ் உதட்டை
தான் மெல்லிய விரல்களால் பற்றினாள் அந்த வஞ்சி கொடி
இதனை சற்றும் எதிர்பார்க்காத திகைத்து விழிக்க
நான் நிறைய கதைகளை படிச்சி இருக்கேன். அதுல hero டபக்குன்னு கிஸ் பண்ணிடுவாரு எப்ப பார்த்தாலும் hero வே கிஸ் பண்ணினால் அது நல்லா இருக்காது
For a change heroine கிஸ் பண்ணினால் என்ன அதுக்கு தான் இந்த கோவை பழம் போன்ற உன் உதடுகளை நான் என் விரல்களால் பற்றி கொண்டேன் கள்வனே போதை ஏறியவள் போல் பேதையவள் பேசினாள்.
ஏய் இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை என்றான்.
ம்..... ம்....
இன்னொரு தடவை சொல்லு என்றாள்
ஒன்னும் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான். யார் அறிவர் அவனையும் சேர்த்து ஆட்டிபடைக்கிறாள் என்று
சரி மச்சான் இந்த உதடு pink கலர்ல இருக்கே தம்மு தண்ணி இதுயெல்லாம் அடிக்க மாட்டிய இல்ல என்னை பொண்ணு பார்க்க வந்ததுனால lipstick போட்டுட்டு வந்தியா என்று மித்ரனை பார்த்து கேட்டாள்
அவன் மன சட்சியே உன்னிடம் தனியா பேச வந்ததே தப்புடி ஒண்ணுமே தெரியாத புள்ள மாதிரி இருந்துக்கிட்டு என்ன என்ன வேலை பாக்குறா இவளிடம் வாய மட்டும் கொடுக்க கூடாது என்று கூற மனமோ அதான் உன் உதட்டை புடிச்சி வச்சியிருக்காளே என்று மனது கவுண்டர் கொடுக்க ஒண்ணுமே செய்ய இயலாத நிலையில் இருந்தான் மித்ரன்
அவன் யோசினையில் இருந்து விடுபட அவனின் உதட்டை பாவையவள் தான் உதடுகளினால் பற்றினாள். தான் கண்களை பெரிதாக்கி அவளை பார்க்க அவளோ அவனை பார்த்து கண்ணடித்து அவனை நிறையுதபாணியாக ஆக்கினாள்.
முதலில் விடுபட்டது மிதரன் தான் அவளுடைய செயலினாள் அவனுடைய உணர்வுகள் ஆட்டம் காண ஆரம்பித்தது. அவளிடம் தன்னுடைய உணர்ச்சிகளை இழந்து அவளின் பால் சென்றதை நினைத்து வேட்கி தலை குனிந்தான்.
ஆனால் அவளோ இன்னும் அதில் இருந்து வெளிவராமல் தன்னுடைய உலகில் சஞ்சீசாரித்து இருந்தாள்.
அவளை கண்டவுடன் இவனின் கோவம் அதிகரிக்க இவளால் தான் எல்லாம் என்று என்ன செய்கிறோம் என்பதை கூட அறியாமல் தான் ஐந்து விரல்களையும் பாவையவள் கன்னத்தில் இறக்கி இருந்தான்.
அவனின் செயலிற்க்கு பிறகு தான்
தான் என்ன செய்தோம். என்பதே அவளுக்கு புரிய ஆனால் அவனோ
ஏய் நீ எல்லாம் பொண்ணாடி என்று காரி உமிழ்துவிட்டு
ச்சி........ ச்சி.......
என்று அவ்விடத்தை விட்டு அகன்றான். மித்ரன்