Ratheespriya Well-Known Member Feb 17, 2021 #1 என்னருகில் நீ இருந்தால்.17-2 Last edited by a moderator: Feb 18, 2021
mila Writers Team Tamil Novel Writer Feb 17, 2021 #2 மதி பொண்ணு நீ நல்ல நடிக்கிற போலீஸ் காரன் கண்டுபிடிக்கிற அளவுக்கு உன் நடிப்பு திறமை சபாஷ்... மகேஷோடஅம்மா? அப்பா? கேஸ தீவிரமா விசாரிச்சு முடிச்ச விதம் நல்லா இருக்கு. Last edited: Feb 18, 2021
மதி பொண்ணு நீ நல்ல நடிக்கிற போலீஸ் காரன் கண்டுபிடிக்கிற அளவுக்கு உன் நடிப்பு திறமை சபாஷ்... மகேஷோடஅம்மா? அப்பா? கேஸ தீவிரமா விசாரிச்சு முடிச்ச விதம் நல்லா இருக்கு.
banumathi jayaraman Well-Known Member Feb 17, 2021 #3 மிகவும் அருமையான பதிவு, ப்ரியா ரதீஸ் டியர் கங்காதேவி பின்னாடி வந்த அவள் புருஷன் சிவசங்கர் வர்மாவா? கங்காதேவி சிவசங்கரின் ஸ்டெப்னியா? அப்போ இந்த நாவல் முடியப் போகுதா? ஓகே ஓகே Last edited: Feb 18, 2021
மிகவும் அருமையான பதிவு, ப்ரியா ரதீஸ் டியர் கங்காதேவி பின்னாடி வந்த அவள் புருஷன் சிவசங்கர் வர்மாவா? கங்காதேவி சிவசங்கரின் ஸ்டெப்னியா? அப்போ இந்த நாவல் முடியப் போகுதா? ஓகே ஓகே
Gomathianand Well-Known Member Feb 18, 2021 #5 சமயோசிதமாக ஆதாரத்தோடு குற்றவாளிகளைப் பிடித்து விட்டனர்.. மகேசும் புகழும்....