Ooooooo... கல்யாணமே pannikitaan ah.... Vechaanda அந்த gopi kum அவன் அம்மா அக்கா vukum பெரிய ஆப்பா vennum நல்லா.... Thenu va pathi யாரும் ஒண்ணுமே kekala... இவளும் வாய் ah திறக்கல.... Enna aaga pooguthoo... Super Super maa... Semma semma episode
மிகவும் அருமையான பதிவு மகி.இது எங்க குடும்ப விவகாரம்,நீங்க ஒதுங்கறது தான் நல்லது என சொல்லும் குணசேகரனுக்கு,அதை நடு சாமத்துல வீட்டை விட்டு நிலமை கொண்டு வர்றதுக்கு முன்னே யோசிச்சிருக்கனும்னு தீனா சாட்டையடியா பதில் சொன்னான்.
குணா நல்ல மனுசனா தெரியறதால இவ்வளவு பொறுமையா பேசறதா தீனா சொல்றான்.
இல்லைனா கோபிய தூக்கியது போல கழுத்துல கைய வச்சு தூக்கியிருப்பானோ.
சுமதியின் நிலை தான் பரிதாபமாக இருக்குது.தன்னை கண்டதும் சுமதி ஓடி வருவாள் என
குணா நினைக்க,அண்ணன் வீட்டுக்கு சென்றால் பாதுகாப்பில்லை என சுமதி தயங்க.அதை குணாவிடம் சொல்ல முடியாமல் ஏரியா பெண்களின் பேச்சு என பாவம் சுமதி.
தீனா,சுமதிக்கு தாலி கட்டியதில் சுமதிக்கு அதிர்ச்சி என்றால்.குணாவுக்கு ஒன்றும் சொல்ல முடியாத நிலை.கோபிக்கு "வட போச்சே"நிலை.இதில் உண்மையாக மகிழ்ச்சி அடைந்தது ராசாத்தி அம்மா தான்.சுமதியின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த மனோகரி கணவனும், தம்பியும் விட்டு செல்ல அம்மாவுடன் நடுத்தெருவில் நிற்கும் நிலை தேவை தான்.