எனை மாற்றிய தருணம் அத்தியாயம் 7

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து
பேசிட உலகில் பாஷைகள்
எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும்
பனியில் தெரியும் மழையின்
அழகோ தாங்கவில்லை உந்தன்
கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும்
வேண்டுமடி இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி...
பாப்பு உனக்கு இன்னும் யாரும் பேர் வைக்கலயா சரி பாத்துக்கலாம் விடு..
இந்த தீணா இன்னும் கொஞ்சம் மாறனுமே பாக்கலாம் அப்பா தீனா எப்புடி இருக்க போறான்னு... உன்னுடைய நிஜ அம்மாவும் பாட்டியும் என்ன பண்றங்கனு வேற தெரியல..
 

Saroja

Well-Known Member
கதவு இல்லாத வீட்டுக்கு
இத்தனை ஆர்ப்பாட்டம்
ராசாத்தி அம்மாள்
கூட்டாளிக
வரக்கூடாதுனு சொன்னவங்க
கதவ போட சொல்லி இருக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top