மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
தீனா @ தீனதயாளன்தான் ஹீரோவா?
என்னப்பா இவன் ரௌடியா இருக்கானே
ஹீரோயின் சுமதியா?
அடக் கண்ராவியே
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டும் கதையாய் மனோகரியின் அம்மா இருக்கிறாளே
வேலையையும் சம்பளத்தையும் வாங்கிக்கிட்டு சாப்பாடு போடலைன்னா எப்படி சுமதி ஜீவிப்பாள்?
சுமதியிடம் காதல் சொல்லும் மனோகரியின் தம்பி கோபி நல்லவனா? கெட்டவனா?
எவனோ ஒரு கோனார் கிழவனுக்கு சுமதியை மணமுடிக்க நினைக்கும் கோபியின் மூதேவி அம்மா அவன் சுமதியை கல்யாணம் செய்ய ஒப்புவாளா?
படிப்பதற்குன்னு பொய் சொல்லி வாங்கிய செல்போனில் பேஸ்புக் ஆரம்பித்த பதினைந்து வயசு இரண்டுங்கெட்டான் சுதாவால் என்ன பிரச்சனை வருமோ?
உலகம் தெரியாத வெகுளிப் பெண் சுமதியை முழுமையானவளாக தீனா மாற்றிய தருணமா?
இல்லை ரௌடி தீனாவை நல்லவனாக சுமதி மாற்றிய தருணமா?
இரண்டில் எது நடந்தாலும் சந்தோஷமே