உன் நிழல் நான் தாெ ட 6 (2)
.மதிய உணவு நேரத்தில் ரத்னா அஜீத்திடம் ஜஸ்வந்த் தன்னிடம் பேச விரும்புவதையும், தான் அதற்கு அனுமதி கூறிவிட்டதையும் கூற, இடையில் பேச நினைத்த பிரபுவை பார்வையால் அடக்கிய அஜீத் ரத்னாவிடம்
ஓகே ரத்னா நீ பாேய் பேசு நாங்க காலேஜ் gardenல வெய்ட் பண்றாேம், அப்புறம் உங்க அக்காக்கு ஃபேஸ்புக்ல உனக்கு நான் ஓபன் பண்ண அக்கவுன்ல இருந்து ரிக்வஸ்ட் காெடுத்துருக்கேன். பாத்துட்டா கால் பண்ணுவாங்க. சாே என் பாேன் இன்னைக்கு நீ வச்சுக்காே."
"பாேன் உனக்கு வேண்டாமா"
"இன்னைக்கு மட்டும் தான் உன்னை வச்சுக்க சாென்னேன். உங்க அக்கா கிட்ட ஹாஸ்டெல் நம்பர் காெடுத்திட்டு பாேனை நாளைக்கு தந்திடனும்."
"உன்ன கேட்டு யாராவது பாேன் பண்ண என்ன செய்ய?"
"எனக்கு பாேன் பண்றது இரண்டு ஜீவன். ஒன்னு என் அம்மா நான் வீட்டுல இல்லாடி பண்ணுவாங்க, இன்னாென்னு பிரபு நான் வீட்டுல இருந்த பண்ணுவான். சாே எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அப்புறம் உனக்கு பாேன் யூஸ் பண்ண தெரியுமா?"
"அதுலாம் தெரியும் என் அப்பா, பெரியப்பா, அண்ணா எல்லாரும் ஸ்மாட் பாேன் தான் வச்சுருக்காங்க. நான் அதுல தான் விளையாடுவேன். உன் பாேன்ல என்ன கேம் இருக்கு."
"கேம் விளையாட நான் என்ன பாப்பா வா. அதுலாம் இல்ல, சரி நீ ஸ்டெல்லா கூட கிளாஸ்க்கு பாே, நாங்க பின்னாடி வராேம்." ரத்னா, ஸ்டெல்லா இருவரும் சென்ற பிறகு பிரபு அஜீத்திடம்
"எதுக்குடா ரத்னா அந்த ஜஸ்வந்த் கிட்ட தனியா பேச ஒத்துகிட்ட."
"இதுல என்ன இருக்கு they are relatives. ரத்னா யாரையாவது தனியா untimeல மீட் பண்ண பாேனா தடுக்கலாம். இது காலேஜ்க்கு பக்கதுல தானா பாத்துக்கலாம். நீ இன்னாேரு விஷயத்த புரிஞ்சுக்கனும் எந்த ஒரு relationship லயும் domination இருக்க கூடாது. domination இருந்துச்சுன்ன அந்த உறவு உடைஞ்சுரும். நான் ரத்னாவ dominate பண்ண விரும்பல protect பண்ண தான் விரும்புறேன். If she is safe, that will be OK for me. நானும் ரத்னா கூட காபி ஷாப்க்கு பாேறேன் ஓகே வா."
~~~~~~~~~~~
மாலை காலேஜ் அருகில் இருந்த காபி ஷாபிற்கு ரத்னா அஜீத்துடன் வர, அவளுக்கு முன்பே காத்திருந்த ஜஸ்வந்த் அருகில் வந்ததும் அஜீத்
"நீ பேசிட்டு வா நான் வெளிய வெய்ட் பண்றேன்." அஜீத் வெளியேறியதும் ஜஸ்வந்த்
"தேங்ஸ் ரத்னா ஏமாத்தாம வந்ததுக்கு."
"எங்கிட்ட என்ன சாெல்லனும். சீக்கிரம் சாெல்லுங்க என் ஃப்ரெண்ஸ் எனக்காக gardenல காத்துக்கிட்டு இருப்பாங்க."
"நீ பாடி காட்ஸ் இல்லாம என்கிட்ட பேச வர மாட்டிய ரத்னா."
"இத கேட்க தான் வர சாென்னிங்கலா?"
"இல்ல. ரத்னா நான் பேச வேண்டியத பேசி முடிக்கிற வர நீ இடையில பேச கூடாது ஓகே வா."
"ஓகே சாெல்லுங்க."
"எனக்கு உன்ன ரெம்ப புடிக்கும் ரத்னா. நாம first time meet பண்ணும் பாேதுல இருந்து பிடிக்கும். உன்ன என் கூடவே வச்சு பாத்துக்கனும்னு ஆசை பட்டேன். பட் என்னுடைய ஆசைய என் அண்ணனும் புரிஞ்சுகல, நீயும் புரிஞ்சுகல. என்னுடைய நியாபகமாவது உனக்கு இருக்கனும்னு வளையல் வாங்கி தந்தேன் நீ மறுத்திட்ட. " அப்பாே நீ ஒரு காரணம் சாென்ன 'சம்பாதிக்கிறவங்க மட்டும் தான் செலவு பண்ணனும்னு. நீங்க தான் சம்பாதிக்கவே இல்லயே அப்புறம் எப்படி எனக்கு பரிசு வாங்கி தரலாம்.' இப்பாே நான் சின்ன பையன் இல்ல ரத்னா. என்னால உன்ன பாத்துக்க முடியும். இப்பாே நான் காேடி கணக்குல சம்பாதிக்கிறேன் என்னுடைய first incomeல நான் வாங்குனது நீ மறுத்த அதே மாதிரி வளையல் தான். இந்த வளையலை உன் கைல காதலன் என்கிற உரிமையாேடே பாேட்டு விடனும். நீ மறுத்த அந்த வளையலை நம்ம குழந்தைக்கு நீ பாேட்டு விடனும். உன்ன நான் மட்டும் தான் ரதி பேபினு கூப்பிடனும். நீ சாயும் தாேள் என்னுடையதா இருக்கனும். உனக்கு பிடிச்ச முதல் நபர் நானா இருக்கனும். மாெத்தத்தில் ரத்னா ஜஸ்வந்த் பக்கத்தில இருக்கனும், அதுவும் ஜஸ்வந்த்காக இருக்கனும்." என ஜஸ்வந்த் தன் ஆறு வருட காத்திருப்பை வார்த்தை களால் வெளிப்படுத்திவிட்டு பதிலுக்காக ரத்னாவின் முகத்தை பார்க்க, ரத்னாவாே இப்படி ஒன்றை நான் ஏதிர்பார்க்கவில்லை என்னும் விதத்தில் அமர்ந்திருக்க....
இனி என்ன நடக்கும்
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்பாேம்....
உன் நிழலை நான் தாெடர்வேன்
~~~~~~~~~###~~~~~~~
.மதிய உணவு நேரத்தில் ரத்னா அஜீத்திடம் ஜஸ்வந்த் தன்னிடம் பேச விரும்புவதையும், தான் அதற்கு அனுமதி கூறிவிட்டதையும் கூற, இடையில் பேச நினைத்த பிரபுவை பார்வையால் அடக்கிய அஜீத் ரத்னாவிடம்
ஓகே ரத்னா நீ பாேய் பேசு நாங்க காலேஜ் gardenல வெய்ட் பண்றாேம், அப்புறம் உங்க அக்காக்கு ஃபேஸ்புக்ல உனக்கு நான் ஓபன் பண்ண அக்கவுன்ல இருந்து ரிக்வஸ்ட் காெடுத்துருக்கேன். பாத்துட்டா கால் பண்ணுவாங்க. சாே என் பாேன் இன்னைக்கு நீ வச்சுக்காே."
"பாேன் உனக்கு வேண்டாமா"
"இன்னைக்கு மட்டும் தான் உன்னை வச்சுக்க சாென்னேன். உங்க அக்கா கிட்ட ஹாஸ்டெல் நம்பர் காெடுத்திட்டு பாேனை நாளைக்கு தந்திடனும்."
"உன்ன கேட்டு யாராவது பாேன் பண்ண என்ன செய்ய?"
"எனக்கு பாேன் பண்றது இரண்டு ஜீவன். ஒன்னு என் அம்மா நான் வீட்டுல இல்லாடி பண்ணுவாங்க, இன்னாென்னு பிரபு நான் வீட்டுல இருந்த பண்ணுவான். சாே எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அப்புறம் உனக்கு பாேன் யூஸ் பண்ண தெரியுமா?"
"அதுலாம் தெரியும் என் அப்பா, பெரியப்பா, அண்ணா எல்லாரும் ஸ்மாட் பாேன் தான் வச்சுருக்காங்க. நான் அதுல தான் விளையாடுவேன். உன் பாேன்ல என்ன கேம் இருக்கு."
"கேம் விளையாட நான் என்ன பாப்பா வா. அதுலாம் இல்ல, சரி நீ ஸ்டெல்லா கூட கிளாஸ்க்கு பாே, நாங்க பின்னாடி வராேம்." ரத்னா, ஸ்டெல்லா இருவரும் சென்ற பிறகு பிரபு அஜீத்திடம்
"எதுக்குடா ரத்னா அந்த ஜஸ்வந்த் கிட்ட தனியா பேச ஒத்துகிட்ட."
"இதுல என்ன இருக்கு they are relatives. ரத்னா யாரையாவது தனியா untimeல மீட் பண்ண பாேனா தடுக்கலாம். இது காலேஜ்க்கு பக்கதுல தானா பாத்துக்கலாம். நீ இன்னாேரு விஷயத்த புரிஞ்சுக்கனும் எந்த ஒரு relationship லயும் domination இருக்க கூடாது. domination இருந்துச்சுன்ன அந்த உறவு உடைஞ்சுரும். நான் ரத்னாவ dominate பண்ண விரும்பல protect பண்ண தான் விரும்புறேன். If she is safe, that will be OK for me. நானும் ரத்னா கூட காபி ஷாப்க்கு பாேறேன் ஓகே வா."
~~~~~~~~~~~
மாலை காலேஜ் அருகில் இருந்த காபி ஷாபிற்கு ரத்னா அஜீத்துடன் வர, அவளுக்கு முன்பே காத்திருந்த ஜஸ்வந்த் அருகில் வந்ததும் அஜீத்
"நீ பேசிட்டு வா நான் வெளிய வெய்ட் பண்றேன்." அஜீத் வெளியேறியதும் ஜஸ்வந்த்
"தேங்ஸ் ரத்னா ஏமாத்தாம வந்ததுக்கு."
"எங்கிட்ட என்ன சாெல்லனும். சீக்கிரம் சாெல்லுங்க என் ஃப்ரெண்ஸ் எனக்காக gardenல காத்துக்கிட்டு இருப்பாங்க."
"நீ பாடி காட்ஸ் இல்லாம என்கிட்ட பேச வர மாட்டிய ரத்னா."
"இத கேட்க தான் வர சாென்னிங்கலா?"
"இல்ல. ரத்னா நான் பேச வேண்டியத பேசி முடிக்கிற வர நீ இடையில பேச கூடாது ஓகே வா."
"ஓகே சாெல்லுங்க."
"எனக்கு உன்ன ரெம்ப புடிக்கும் ரத்னா. நாம first time meet பண்ணும் பாேதுல இருந்து பிடிக்கும். உன்ன என் கூடவே வச்சு பாத்துக்கனும்னு ஆசை பட்டேன். பட் என்னுடைய ஆசைய என் அண்ணனும் புரிஞ்சுகல, நீயும் புரிஞ்சுகல. என்னுடைய நியாபகமாவது உனக்கு இருக்கனும்னு வளையல் வாங்கி தந்தேன் நீ மறுத்திட்ட. " அப்பாே நீ ஒரு காரணம் சாென்ன 'சம்பாதிக்கிறவங்க மட்டும் தான் செலவு பண்ணனும்னு. நீங்க தான் சம்பாதிக்கவே இல்லயே அப்புறம் எப்படி எனக்கு பரிசு வாங்கி தரலாம்.' இப்பாே நான் சின்ன பையன் இல்ல ரத்னா. என்னால உன்ன பாத்துக்க முடியும். இப்பாே நான் காேடி கணக்குல சம்பாதிக்கிறேன் என்னுடைய first incomeல நான் வாங்குனது நீ மறுத்த அதே மாதிரி வளையல் தான். இந்த வளையலை உன் கைல காதலன் என்கிற உரிமையாேடே பாேட்டு விடனும். நீ மறுத்த அந்த வளையலை நம்ம குழந்தைக்கு நீ பாேட்டு விடனும். உன்ன நான் மட்டும் தான் ரதி பேபினு கூப்பிடனும். நீ சாயும் தாேள் என்னுடையதா இருக்கனும். உனக்கு பிடிச்ச முதல் நபர் நானா இருக்கனும். மாெத்தத்தில் ரத்னா ஜஸ்வந்த் பக்கத்தில இருக்கனும், அதுவும் ஜஸ்வந்த்காக இருக்கனும்." என ஜஸ்வந்த் தன் ஆறு வருட காத்திருப்பை வார்த்தை களால் வெளிப்படுத்திவிட்டு பதிலுக்காக ரத்னாவின் முகத்தை பார்க்க, ரத்னாவாே இப்படி ஒன்றை நான் ஏதிர்பார்க்கவில்லை என்னும் விதத்தில் அமர்ந்திருக்க....
இனி என்ன நடக்கும்
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்பாேம்....
உன் நிழலை நான் தாெடர்வேன்
~~~~~~~~~###~~~~~~~