இலக்கணம் மாறுமோ - 3

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 3

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

விக்ரம் பாவம்
ஒரே தங்கையையும் பெற்றோரையும் இழந்து விட்டான்

அத்திப் பழத்தை உடைத்தால் அத்தனையும் சொத்தைதான், இலக்கியா பெண்ணே
 
Last edited:

Geetha sen

Well-Known Member
மிக அருமையான பதிவு. இவ்ளோ நல்ல விக்ரம தப்பா புரிந்து கொண்டாளே இலக்கியா. யாரு ஹீரோ. நல்ல போட்டி இருக்குமோ சத்யா விக்ரமுக்கு.:love::love::love:
 
Last edited:

MaryMadras

Well-Known Member
தந்தையை இழந்த விக்ரம் ஒரே நாளில் தங்கை,தாயை இழந்தது மனம் கனக்க வைக்குது:cry::cry::cry:.
தன் மகளின் நிலைக்கு காரணமானவனை கொன்று விட்டு தன் உயிரை விட்ட விக்ரமின் தாயாரை என்னவென்று சொல்ல:unsure::unsure::unsure:.தவறு செய்தவனுக்கு தண்டனை கொடுத்தது சரியே(y)(y).
ஆனா,மகனை தனியே விட்டு விட்டாரே:confused::confused:.

விக்ரம் அந்த பொண்ணுங்களுக்கு நல்லது செய்ய நினைக்க,அதை தப்பா நினைச்சு இலக்கியா கத்தறாளே:cautious::cautious:.இலக்கியா,சத்யாவை விரும்பறது அவ பெத்தவங்களுக்கும் தெரிஞ்சிருக்கு, படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் தானா:giggle::giggle::giggle:.

சும்மாவே சத்யாவை பார்த்துட்டே இருப்பா,இதுல அவளை கோவில் சிலை போல, நேச்சுரல் பியூட்டின்னு வேற சொல்றான்:sneaky::sneaky:.அப்போ அவனும் இலக்கியாவ விரும்பறானா:):).
 
Last edited:

Saroja

Well-Known Member
நல்லது கெட்டதா கண்ணுக்கு
தெரியுது
சத்யா இவள விரும்புறானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top