இலக்கணம் மாறுமோ 28

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.இளா இல்லாதப்போ விக்ரம் வீட்டுக்கு வந்து குழந்தைய பார்த்துட்டு போனானா:unsure::unsure:.

இளாவின் அம்மா,பாட்டி அவள் வாழ்க்கையை நினைத்து வருத்தப்படுவதை சொல்பவன்:cautious::cautious::cautious:தகுதி இல்லாத ஒருவனுக்காக முக்கியமான உறவை இழந்து தவிப்பவர்களை வேதனைபடுத்தனுமா என விக்ரம் கேட்பது சரிதான்:confused::confused:.

போலிஸ்ல ஆறு மாசம் முன்னாடி ஜாயின்ட் பண்ண முடியாதுன்னு தான் வேலைக்கு வந்தானா:sneaky::sneaky:.அதுவும் சரிதான் வீட்ல உட்கார்ந்து,படுத்தே இருந்து வெயிட் போடறதுக்கு,கொஞ்சமா வேலை பார்க்கலாம்:):).

வேலை உண்டு சம்பளம் இல்லை,இதென்ன புதுசா இருக்கு;):D:D.விக்ரமை பிக்கப் டிராப் பண்றது இளாவோட வேலையா:p:p:p.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

வினோதினியையும் தன் வீட்டுக்கே இலக்கியா கூட்டிட்டு வந்துட்டாளா?
இதுவும் நல்லதுதான்

என்னாஆஆஆஆது?
விக்ரமுக்கு வேலை உண்டு ஆனால் சம்பளமில்லையா?
ஏன்மா இளா அப்புறம் அவன் எப்படிம்மா சாப்பாடு மத்ததுக்கெல்லாம் செலவு செய்வான்?

ஒருவேளை விக்ரமுக்கு இலக்கியா புருஷன்ங்கிற வேலை தருவாளோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top