இமைப்பீலி நீயடி - 9

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 9, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 9

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ம்ம்ம்...........மித்ரன் மீது பவித்ராவுக்கு எப்படி பாசம் நேசம் வந்ததுன்னா அவன் இவளுக்கு புருஷன் இல்லையா கூமுட்டை மீனா கூனா?
உனக்கு ராசிநாதன் மேல ஒண்ணும் வரலைன்னா எல்லோருக்குமே அப்படியா இருக்கும்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
உணர்ச்சிகரமான பதிவு லதா பைஜூ:(:cry::(.காலில் கட்டுடன் நிற்க முடியாமல் இருக்கும் மித்ரனை கண்டு பவித்ரா துடிப்பதும்:confused::confused:,கணவனுக்கு எதுவும் செய்ய முடியாத தன் நிலை எண்ணி தவிப்பதும் மனதை கனக்க செய்கிறது:cry::cry::cry:.

மித்து எந்த அறையில் தங்குவது என சொல்வது,சுந்தரி,பவித்ராவை சாப்பிட அழைத்தால் முறைப்பது என ரோஹிணியின் செயல்கள் வெறுப்பை ஏற்படுத்துது:mad::mad:.

கல்லானாலும் கணவன் என நம் நாட்டு பெண்கள் நினைக்கும் போது,மித்து மேல் பவித்ராவுக்கு எப்படி இவ்வளவு அன்பு என மீனா நினைப்பது தான் வியப்பாக இருக்குது:sneaky::sneaky:.

வலி எனக்கு புதியதில்லை,எந்த பாவத்துக்கு கடவுள் தண்டனை கொடுத்தாரோ என மித்ரன் விரக்தியாக பேசுவது ஏன் :unsure::unsure::unsure:.மீனா மகன் மீது பாசமழை பொழிய மித்ரன் வருத்தமடைவது போல என்ன நடந்தது:cautious::cautious:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top