இமைப்பீலி நீயடி - 8

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 8, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 8

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
கனமான பதிவு லதா பைஜூ:cry::cry::cry:.மித்ரன் உயிருக்கு ஆபத்து இருக்கு, பவித்ராவோட தாலி பாக்கியத்தால அவன் கண்டத்தில் இருந்து தப்புவான்னு தானே கல்யாணம் பண்ணாங்க:unsure::unsure::unsure:.

அவங்க சொன்னது போல மித்ரனும் விபத்தில் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு அடியோட தப்பிச்சுட்டான்,பவித்ராவினால் நடந்தது போல ரோஹிணி ரொம்பவும் ஆடறா:mad::mad::mad:

கல்யாணமாகி கொஞ்ச நாள்ல இப்படி ஆனா பொண்டாட்டி வந்த நேரம்னு ஊரே குறை சொல்லும் என சுந்தரி சரியா சொன்னாங்க:cautious::cautious:.கணவனுக்கு அடிபட்டா மனைவி அழ மாட்டாளா,இவ ஏன் இப்படி அழறான்னு மித்துவும்,மீனாவும் நெனைக்கறது தான் வித்தியாசமா தெரியுது:cry::cry::cry:.

நான் செய்தது தப்பாகிடுமோ,விபரீதமாகிடுமோன்னு சுந்தரி நினைப்பது போல என்ன செஞ்சான்னு தெரியலைo_Oo_O.விபத்து நடந்தது கேட்டு அதிர்ச்சியில் இதயமே நின்னுடும் போல ஆச்சுன்னு சீனை போட்டவ:sneaky::sneaky:,மித்ரனை பார்த்துட்டு ஊர் சுத்தி பார்க்க கிளம்பிட்டாலே:mad::mad:.ரோஹிணி, மித்ரனை பார்க்க வந்தாளா சுத்தி பார்க்க வந்தாளா:mad::mad:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஒரு பாவமும் அறியாத ஒரு அப்பாவிப் பொண்ணுக்கு கெடுதல் நினைத்த மீனா கூனாவுக்கு நல்லா வேணும்
மித்ரனுக்கும்தான்
ஏற்கனவே பவித்ராவுக்கு இவன் குடும்பத்தினர் செஞ்ச பாவம் போதும்

அம்மா கொம்மான்னு மீனா பேச்சைக் கேட்டு ஆடுபவனுக்கும் அவன் சித்திக்கும் கடவுள் ஒரு குறிப்பு காட்டியிருக்கிறார்
இனியாவது இரண்டு பீடைங்களும் திருந்தினால் சரி

அத்தான் கோத்தான் பிஞ்சு போன பொத்தான்னு வஜனம் பேசிட்டு அடிபட்ட மித்ரனைப் பார்க்கன்னு பேர் பண்ணிட்டு வெளிநாடு போயி ஊரைச் சுத்துது, ரோஹிணி பீடை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top