இமைப்பீலி நீயடி - 10

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 10, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 10

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ரோஹிணி ஊருக்கு போய் தொலைஞ்சாளா?
அப்பாடா
இப்போத்தான் பவிக்கு கொஞ்சம் நிம்மதியாச்சு
அதுக்குள்ளே மித்ரன் நடக்க ஆரம்பிச்சுட்டானே
எல்லாம் பவியின் கைவண்ணம்தான்

"என் இமைகள் உனைக் காக்கும்..... கவிதை as usual சூப்பர், லதா டியர்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.முத்ரனை பார்க்க போறதா சொல்லி ஊர் சுத்திட்டு வந்தவ பவித்ராவை பார்த்து அன்னை தெரசாவான்னு கேட்கறா:sneaky::sneaky:. மித்ரன் இவளுக்கு பயந்து தான் பவிட்ட பேசாம இருக்கானா:unsure::unsure:.

ஒரு வழியா ரோஹிணி ஊருக்கு போயிட்டா,பவித்ரா இனி மித்ரனை பார்த்துக்கறதுல எந்த பிரச்சனையும் இல்லை:giggle::giggle::giggle:.மித்ரன் மனம் பவித்ராவின் பக்கம் சாய்கிறது,அதை அவன் தெரிந்து கொள்வது எப்போது:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நல்லவேளை ரோஹினி கிளம்பினா. இப்பதான் மித்ரனும் மனைவிய கவனிக்க ஆரம்பிக்கிறான். அழகான பதிவு:love::love::love:
இதுதான் ஆரம்பம்
இன்னும் டைரியைப் படித்தால்.....?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top