இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 5

Advertisement

kayalmuthu

Well-Known Member
வசந்தா அம்மா பாவம்2...கடைசில சக்திய பார்க்களையே...
வெற்றி மலர் முகத்தை கூட பார்க்காமல் தாலி கட்டி ட்டான்... அவளை இங்கே விட்டு விட்டு இவான் பாரின் போயிடுவனா... பாவம் மலர்.. மலரை பற்றி யாருமே நினைக்கவே இல்ல..
சக்தி க்கு தலையில்அடிப்பட்டதால் பழசை மறந்து ரமலி கூட இருந்துடுவனோ...அவளும் marriage பண்ண ஒரு ஆளு ன்னு பண்ணிப்பாளோ...
இன்டெர்ஸ்டிங் going மஹி அக்கா
 

Janavi

Well-Known Member
Dear sis... Amma vin kadaisi nimidangalil...Feel so sad.... Mukam parkamal marriage.... Vetri enna seiya poran.... Sakthi,Ramali nilai.... Eagerly waiting for your next ud sis....
 

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ படுபாவிப் பசங்க
எங்கள் சக்திவேலை அடிச்சுப்
போட்டுட்டாங்களே

விளையாட்டை விளையாட்டாத்தான் பார்க்கணும்ப்பா
வினையாக்கக் கூடாது
கபடி-ல ஜெயிக்கலைன்னா
தோற்றவனை எவளும் கல்யாணம்
பண்ணிக்க மாட்டாளா?

இது என்னம்மா வன்கொடுமையா
இருக்கு, மகேஷ் டியர்
ஆனாலும் இந்த ஊருப் பொண்ணு
கபிலனை வேண்டாம்ன்னு
சொன்னது ரொம்ப அநியாயம்ப்பா

எந்த சால்ட்டு போட்டு சாப்பிடும்
ஆண்மகனுக்கும் கண்டிப்பாக
கோபம்தான் வரும்
கபிலனின் கோபம் நியாயம்தான்
ஆனால் அதை சக்தியிடம் இவன்
காட்டியதுதான் தவறு

எங்கேயோ போற மாராத்தா
என் மேலே வந்து ஏறாத்தா-ங்கிற
கதையா எங்கள் சக்திவேலைப்
பார்த்தால் இளிச்சாப் பயலாட்டம்
தெரியுதா, கபிலா?

ஊட்டியிலிருந்து பியூட்டியுடன்
வந்தப்புறம் உன்னோட முட்டியை
சக்தி உடைக்கப் போறான் பாரு,
கபிலன்
 
Last edited:

elakkiya ganesh

Well-Known Member
வெற்றி அம்மாவோட நிலமையை நெனச்சு தாலி கட்டிட்டான் ...சக்தி ஊட்டிக்கு போறனா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top