ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்...
அருமையான பதிவு மகி.யார் வந்தான்னு பார்க்காம இவ கொடுத்துட்டு, குழந்தைக்கு முத்தம் கொடுக்க போனப்போ நடுவுல வந்தது அவன் தப்புன்னு குதிக்கறா.முத்தம் வாங்கினதுக்கு பிரேஸ்லெட் லஞ்சமா.இவ பண்ற அலப்பறை தாங்க முடியலை.
பிரேஸ்லெட் வாங்கிட்டு போக வந்தவ,வந்த வேலைய பார்க்காம இது தானே குத்துச்சு என கௌதம் தாடியை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காளே.எங்க அப்பாரு யாருன்னு தெரியுமான்னு மிரட்டுறவ,அப்பாக்கு இவ பண்ணது தெரிஞ்சா தோல உரிச்சு போடுவாருன்னு தெரியலையே
பொது இடத்துல இப்படி நடக்க மாட்டேன்னு மன்னிப்பு கேட்டா,பிரேஸ்லெட் கொடுக்கறேன்னு கௌதம் சொல்றப்போ மன்னிப்பு கேட்டு பிரேஸ்லெட் வாங்க வேண்டியது தானே.
சிறிது நேரத்துக்கு முன்னாடி தோழிங்களோடு சிரிச்சு பேசிட்டு இருந்த தீபா,டிரையல் ரூம்ல தூக்கு போட்டு தொங்கறா.ஊர்ல தான் கன்னிப்பொண்ணுங்க இறந்து போறாங்கன்னா,இங்கே இத்தனை ஜனங்கள் நடமாடுற இடத்துல எப்படி கொல்ல முடியும்.ஒருவேளை நிரஞ்சனாவை கொலை செய்ய வந்தவன்ட்ட தீபா மாட்டிக்கிட்டாளா.
அய்யய்யோ
தீபா இறந்து விட்டாளா?
அவ்வளவு கூட்டமாயிருக்கிற கடையில் ஒருத்தருக்கும் தெரியாமல் அவளை கொலை செஞ்சு தூக்கில் மாட்டி விட்டது யாரு?
என்னப்பா நீங்களும் க்ரைம் நாவல் எழுத ஆரம்பிச்சுட்டீங்களா மகேஷ் டியர்?
தீபாவை யாரு கொன்றிருப்பார்கள்?
ஊரிலிருந்தே அவளை ஃபாலோ பண்ணிட்டு வந்தாங்களா?
கௌதமிடம் நிரஞ்சனா பேசிய அந்த கொஞ்ச நேரத்தில் தீபாவைக் கொலை செய்து தூக்கும் மாட்டி விட்டுட்டானுங்களே
சரியான ஜெகஜ்ஜால கில்லாடி கேப்மாறிகளா இருக்கானுங்களே