ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் அத்தியாயம் - 2

Advertisement

chitra ganesan

Well-Known Member
ஜாலி கதைன்னு பார்த்தா கொலை அதும் சைக்கோ கொலை கதையா இருக்கு.:rolleyes::unsure:
 

jayanthi balakrishnan

Well-Known Member
View attachment 8603


ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் 2



ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்...
Adada its a crime n murder mystery. Lovely narration maa
 

தரணி

Well-Known Member
...தீபா இதுவும் எதுவும் பந்தயமா .... ஊரில் தானே கொலை நடக்குதுணு சொன்னாங்க இங்க எப்படி...
 

umamanoj64

Well-Known Member
Apo ini Saravana stores poga koodathu:eek:

Hero heroine photos illamal avangala enga imagine ku vittingana nalla irukum:giggle:
 

Kala Sathishkumar

Well-Known Member
அய்ய்ய்யோ இது யாரு இந்த சைக்க்கோ னு தெரியலையே... தீபா பாவம்... போலாம் னு சொன்ன பிள்ளைய வம்பா இழுத்துட்டு போய் கொலை நடந்து போச்சேன்னு நிரஞ்சனா ரொம்ப கஷ்டப்படபோறா..
இந்த கொலைகாரன் இல்லை சைக்கோவை சீக்கிரம் கண்டுபிடிங்க... விளையாட்டு வினையா போச்சே.. நிரஞ்சனா கொஞ்சம் முன்னாடி பேசிட்டு இருந்தவங்க இப்ப இல்லைனா கஷ்டம் தான்...
என்னது பிரின்சிபால் குளிக்க வச்சுயிருந்த சுடுதண்ணில ஐஸ் பார் வச்சீங்களா... இந்த சுருதி னு ஒரு வாலு இருந்துச்சு அதைவிட கொஞ்சம் சேட்டை ஜாஸ்தியா தான் இருக்கு... எனக்கு ஒரு டவுட்... உங்க அண்ணனுக்கு பார்த்த பொண்ணுதான் கெளதம் தங்கச்சியா???

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்?? :cry::cry::cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top