ஆருயிரே என் ஓருயிரே... 17

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா கண்ணைக் கட்டுதே
இந்த ஐஷு ரொம்பவே ஓவரா பண்ணுறாளே
உன்னோட மனசாட்சி சொல்ற மாதிரி
ரகுவரன் வேலைக்கும் போயிட்டு வந்து உனக்கு துன்னவும் செஞ்சு கொடுத்தா
உனக்கு இதுவும் இருக்கும்
இதுக்கு மேலேயும் ஏத்தம் எகத்தாளம் இருக்கும், ஐஷு
அடுத்தாப்ல ரகுவோட பெற்றோர் வரும் பொழுதும் நீ இப்படியே இரு, ஐஷு வெளங்கிடும்
உன்னை வெகு லட்சணமாத்தான் உஷா வளர்த்திருக்கிறாள்
மனசாட்சியை மானங்கெட்டதுன்னு சொல்லிட்டு நீதான் மானங்கெட்டு அவன் செஞ்சு வைத்ததை நல்லா வக்கணையா சாப்பிட்டுட்டு ரகுவை பட்டினி போட்டுட்டாய்
பீச்சுல மட்டும் காவாலிங்க வரும் பொழுது புருஷன்கிட்ட வந்து ஒட்டிக்கிறே
அப்போ மட்டும் ரகுவரன் ராகு, கேதுவா தெரியாமல் மனுஷனாத் தெரியுறானோ?

haha banukkaa... romba naalaachu unga comnt ippadi parthu...

thevainaa raagu ragu agiduvaan... avanga ellam varumpothu enna thaan panna poralo... paarppom... thanks banukkaa...
 

chitra ganesan

Well-Known Member
Nice. ஐஸு பண்ணறது கொஞ்சம் கூட சரியில்லை.அவன் உன் மேல் இவ்வளவு லவ் வைத்து இருப்பதால் நீ ரொம்ப advantage எடுத்துக்கிற.,
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Nice. ஐஸு பண்ணறது கொஞ்சம் கூட சரியில்லை.அவன் உன் மேல் இவ்வளவு லவ் வைத்து இருப்பதால் நீ ரொம்ப advantage எடுத்துக்கிற.,

ama chitrakkaa... avan thaangarathaala iva overaa poraa... thank u akka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top