ஐசு, நீ சப்பாத்தி தேய்க்க போறயா???
வேணாம் ரகு பாவம்..
ஓ... மருதானி தோட்டதுக்கே அட மருதானி யாரு வச்சா
ஹோ தேரா தேரா இவன் வாரான் வாரான் ஓ...
ஹோ.. காட்டு குயிலு கட்டிக்கத்தான் தமிழ்நாட்டு புயலும் வந்திருச்சு
ஹோ ஜோரா ஜோரா வரும் வீரா வீரா
பாட்டி இந்த பாட்டுத்தானே பாடுனாங்க...
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்...