ராஜேஸ்வரி தான் எப்பவும் ஏழரையை கூட்டும். இன்னைக்கு அந்த வேலையை தனிகை திவ்யமா முடிச்சுட்டாரா. கட்டிக்கிட்ட இரண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. நீ ஏற்கனவே பாரதி வாழ்க்கையில் அம்மா வீடு இல்லாம பண்ண. இப்ப உன் பொண்ணு வாழ்க்கையில புருஷனே இல்லாம இருக்க பிளான் பண்ணீட்டீங்க.நல்லா வந்து சேர்ந்திருக்கீங்க பாரு ரகுராம் குடும்பத்துக்குன்னு _ மாப்பிள்ளைன்னு மரியாதை வேணாம் மனுஷன்னு மதிங்கப்பா... உணர்வுபூர்வ பதிவு