மிகவும் அருமையான பதிவு
நான் நினைத்த மாதிரியே அநாமிகா உயிருடன் இல்லை
அடப்பாவி பிரபஞ்சன்
பொய்ப் பழி போட்டு அவள் வேலையைப் பறித்ததும் இல்லாமல் அநாமிகாவை கார் ஏற்றி கொன்றும் விட்டாயா?
அநாமிகாவின் சாவுக்கும் அவளுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கும் இந்த மூணு பொறுக்கிங்களைக் கொலை செய்தது யாரு?
அநாவின் அண்ணன், தம்பியா?
இல்லை லவ்வரா?
டைரியில் அநாமிகா பேரின் மேல் எக்ஸ் மார்க் போட்டு இவளைக் கொலை செய்யும் அளவுக்கு என்ன காரணம்?
ஒண்ணாம் நெம்பர் பொம்பளை பொறுக்கியை ஏன் நல்ல டைப்ன்னு அந்த நர்ஸ் சொன்னாள்?
என்ன காரணம்?
பொண்டாட்டியின் நரம்பு தளர்ச்சி பிரச்சினைக்கு டாக்டரிடம் வந்த பிரகாஷ் பிரபஞ்சனுடன் சேர்ந்து பொம்பளை பொறுக்கியாகி விட்டானா?
இல்லை ஏற்கனவே இவனும் மோசமானவனா?