Arumai
நன்றி மா
Arumai
The best story that I have ever read. waiting for ur future novels mam
Nirmala vandhachuவணக்கம் வணக்கம் நட்புப் பூக்களே...
ஒருவழியாக அன்புள்ள மான்விழியே நாவலின் நிறைவு பதிவு மற்றும் எபிலாகுடன் தங்களைச் சந்திக்க வந்துவிட்டேன். மித்திரன் மையுவின் காதலும் கனவும் நிறைவேறியதா?மையுவின் வாழ்வில் விதி செய்த சதியை அவர்களின் காதலும் அன்பும் மீட்டு அவளை உயிர்ப்புடன் இயங்க வைத்ததா என்பதைக் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆரம்பம் முதல் என் கதையை படித்தும் கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்து வந்த வாசக நட்புக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். விரைவில் புதிய நாவலுடன் சந்திக்கிறேன். நன்றி நன்றி நட்புக்களே...
AM 43 1
AM 43 2
AM 43 3
Nirmala vandhachu
Nice story
Nee adutha novel eppo mam eludhuvinga.Eagerly waiting mam
Wow very emotional beautiful story lovely