chitra ganesan
Well-Known Member
சினேகா விட்டா பாதி கடையை வாங்க வச்சிடுவா போல ![ROFL :ROFLMAO: :ROFLMAO:]()
சில சமயம் சில நபர்களுடன் எளிதில எல்லாத்தையும் சொல்லிடுவோம்.... ஏன் அப்படினு நம்மகே தெரியாது.... When we tend to be submissive for a long time.... We intend to vent out.... But that happens with person who have same frequency...
அந்த மாதிரி நினைச்சு இந்த ஸீனை எழுதலை..அவங்க மகளைப் பற்றி தப்பா நினைச்சிடக் கூடாது or அவளைப் பற்றி எதுவும் பேச்சு வர்றத்துக்கு முன்னாடி அவரே ஒரு பேச்சை ஆரம்பிச்சு அந்தப் பாதைலே கொண்டு போய் மகள் பற்றி நல்லபடியா நினைக்கணும் நினைச்சு செய்த முயற்சி அது. கணவருக்கு அடந்தியிருந்தாங்க ஆனா மகன், மருமகள், மகளோட அப்படியில்லை..அவங்க கருத்தை சொல்றாங்க..அவங்களோட சண்டை போடறாங்க..ஜோதி பல காலம் அடங்கி இருந்ததாலே அமைதியான கரெக்டர்ன்னு சொல்ல முடியாது.இப்போ அவங்க இருக்கற சூழ் நிலைலே உரையாடல் பாதையை என்ன சொல்ல, மேனேஜ் செய்ய முடியலை...venting out, நம்மை மீறி நடக்கறதுன்னு நினைக்கறேன்..அது யாரோட வேணும்னாலும் நடக்கலாம்..same frequency ஆள்கிட்டே வேற மாதிரி பேசுவோம் இல்லை அவங்க சூழ் நிலையைப் புரிஞ்சுப்பாங்கண்ணு பேசாமலேயே இருப்போம்..இது என்னோட pov அதே சமயத்திலே மனுஷங்களையு அவங்க உணர்வுகளையும் திட்டவட்டமா caegorise செய்ய முடியாது..நம்ம மனசோட ஆழம் நமக்கே தெரியாத ஒரு விஷயம்.
அவங்க இரண்டு பேரும் இப்போ சந்திக்கும் போது கிட்டதட்ட ஒரே வயதிலே இருக்கற பெண்கள், உறவு, குழந்தைகள்ன்னு குடும்பம் இருந்தும் கணவர் இல்லை..அதைத் தவிர் ஏதாவது commom points இருக்குதான்னு எனக்கும் தெரியலை..thanks for this comment..stay blessedஜோதியும் விஜயாவும் ஒரே போல சிந்தனை உடையவங்களா இருப்பாங்களோ... Super Mam! Always spellbound about how you carry the situation with the characterisation....