சினிமாவிற்கு சென்ற நால்வருமே அதை ஒழுங்காகப் பார்க்கவில்லை. தமிழுக்கும் சரவணனுக்கும் அவர்களின் திட்டம் ஊத்திக் கொண்ட வருத்தம். விஜய் நித்யாவிடம் குசுகுசுவென்று பேசிக் கொண்டே இருந்தான். நித்யா மிக முக்கியமாக பாப்கார்னை ஸ்வாகா செய்து கொண்டிருந்தாள். அவள் திரையரங்கிற்கு வருவதே இதற்குத்தான்...
அதன்பிறகு தினமும் மாலை சந்திக்கும் வேளையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தமிழும் சரவணனும் விஜய் நித்யாவிற்கு தனிமை கொடுப்பதை தவிர்த்தனர். கூடவே ஒட்டிக் கொண்டு திரிவார்கள். விஜய் வாயைவிட்டு கேட்டால் கொஞ்சம் ஒதுங்கிவிட்டு மீண்டும் அவனே அறியாதவாறு சேர்ந்து கொள்வார்கள்.
விஜய்க்கு நித்யாவை எப்படி...
ஒருவழியாக விஜய்யை " அம்மா தாயே தர்மம் பண்ணுங்கம்மா " என்று கூவ வைத்துவிட்ட பிறகே மற்ற மூவரும் ஓய்ந்தார்கள்.
வீட்டிற்கு சென்ற பின் நண்பர்கள் செய்த கலாட்டாவை எண்ணி சிரித்துக் கொண்டாலும் நித்யாவின் நினைவுகளும் விஜய்யை இம்சித்தன. அவனுக்கு மட்டும்தான் இப்படி ஆனால் நித்யாவிடம் எந்த மாற்றமும் இல்லை...
சரவணனும் தமிழரசியும் விஜய் அமர்ந்திருந்த டேபிளுக்கு பின்னே அவர்களுக்கு முதுகு காட்டி அமர்ந்தார்கள். அவர்களும் இவர்களுக்கு எதிர் திசையில் பார்த்தவாறுதான் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் அமர்ந்ததும் நித்யா உணவு வாங்குவதாகச் சொல்லி எழுந்து சென்றாள். விஜய் செல்பவளையே பார்த்திருந்தான்.
தமிழ் தன்...
வணக்கம் சகாக்களே நான் வானதி. கடந்த இரண்டு வருடமாக எழுதி வருகிறேன். தற்போது இந்த தளத்திலும் எழுத வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. மல்லிகா மேமுக்கு ரொம்ப நன்றி
சின்னஞ்சிறு இரகசியமே நகைச்சுவையான காதல் கதை. மொத்தம் மூன்று பாகங்களைக் கொண்டது. நான்கு நெருங்கிய நண்பர்களை மையமாக வைத்து...