Search results

Advertisement

  1. S

    Thiru.Selvam-Part-7

    இப்போது 10ம் மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு , புது மேனேஜ்மென்ட் போர்டு மெம்பரான M1 அவர்களின் மனைவி எடுக்க போகிறார் என்று அறிந்தான் , யார் அந்த M1 என்று தெரிந்து கொள்ள நினைத்தான் . யார் அந்த M1 என்று பள்ளி செக்கூரிட்டியிடம் கேட்டபோது , அருகில் இருந்த பேனரை...
  2. S

    Thiru.Selvam-Part-6

    குருவே சரணம் உள்ளே ரூமில் இருந்து “அம்மா ” என்று அலறல் சத்தம் கேட்டது . செல்வம் உள்ளே ஓடினான் . அங்கே மலர்விழியின் விழி மூடியது கண்டு செல்வம் அதிர்ந்தான் , செல்வம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான் . கருப்பு செய்தி அறிந்து ஓடி வந்தான் . மாதங்கள் கழிந்தன , வீடு...
  3. S

    Thiru.selvam-Part-5

    குருவே சரணம் செல்வத்திற்கு வகுப்பில் முழு மனது இல்லை என்பதை அவன் முகமே காண்பித்தது . இதை தாளாளரின் தாயார் கவனித்தார் . அவனை வீட்டிற்கு அழைத்து, அவனது பிரச்னையை பற்றி தெரிந்து கொண்டார் . அவர்களுக்கு தெரிந்த டாக்டரிடம் போனில் விசாரித்தார் . அந்த டாக்டரும் வந்து பரிசோதித்து சில...
  4. S

    Thiru.Selvam-Part-4

    குருவே சரணம் அவர்கள் அம்பாசமுத்திரம் டவுனை அடைய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் , ஒரு காட்டு பகுதிக்குள் வண்டி சென்றது , அவர்கள் எதிரே காளி சினம்கொண்ட புலியை போல ஆவேசமாக நடந்து வந்தான் தனது கை வாள் செல்வம் கழுத்தை நோக்கி...
  5. S

    Thiru.Selvam-Part-3

    குருவே சரணம் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மலர்விழிக்கு 11.௦௦ மணி அளவில் தீடிரென்று பிரசவ வேதனை வந்தது . அருகில் இருந்த சில பெண்கள் அவளை அம்பாசடர் காரில் ஹாஸ்ப்பிட்டலுக்கு கொண்டு வந்தனர் .போன் வந்த நேரத்தில் செல்வம் பதறி அடித்து ஓடி வந்தான் , மதிய உணவு நேரம்...
  6. S

    Thiruselvam-Part-2

    2 குருவே சரணம் முதல்வர் கேள்வி கேட்டவுடன், செல்வத்திற்க்கு வந்தனாவின் நினைவு வந்தது. அவனது கிராமத்தில் பள்ளிக்கு நேர்காணலுக்கு செல்லும் பொழுது, அவன் அருகில், ஒரு பெண் உட்கார்ந்து கொண்டு தனது சக ஆசிரியையிடம், அவள் அந்த பள்ளி முதல்வரின் வேலைகளை விமர்சனம் செய்ததால், தான் எடுக்கும் கணக்கு ஆசிரியை...
  7. S

    Thiru.Selvam- Part1

    2 குருவே சரணம் எனக்கு அறிவும், ஆற்றலும், எனது பள்ளி முதல் கல்லூரி வரை வழி நடத்திய ஆசிரியர்களுக்கு மற்றும் வாழ்க்கையின் பயணத்தில் தைரியத்தை அளித்த ட்யூஷன் ஆசிரியர் திரு.சிவகுமர் (சிவா ஹிந்தி வித்யாலயா,அண்ணா நகர், மதுரை). இந்த கதை சமர்ப்பிக்கிறேன். செல்வம் மலர்விழியுடன் சென்னை மாநகரை அடைந்தான்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top