2
குருவே சரணம்
முதல்வர் கேள்வி கேட்டவுடன், செல்வத்திற்க்கு வந்தனாவின் நினைவு வந்தது.
அவனது கிராமத்தில் பள்ளிக்கு நேர்காணலுக்கு செல்லும் பொழுது, அவன் அருகில், ஒரு பெண் உட்கார்ந்து கொண்டு தனது சக ஆசிரியையிடம், அவள் அந்த பள்ளி முதல்வரின் வேலைகளை விமர்சனம் செய்ததால், தான் எடுக்கும் கணக்கு ஆசிரியை...