Search results

Advertisement

  1. I

    வீரமாகாளி 13

    வீரமாகாளி 13 வீரமாகாளி கதையைப் படித்து தங்கள் கருத்துக்களையும், ஆதரவையும் படித்து வரும் அனைத்து சகோதரிகளுக்கும் இந்துமதியின் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும். தொடர்ந்து படித்து தங்கள் ஆதரவையும் நிறை குறைகளையும் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அருண் ...
  2. I

    வீரமாகாளி 12

    வீரமாகாளி 12 விஜயன், இரவு பதினோரு மணி வரை போன் காலுக்காகக், காத்திருந்து அப்படியே தூங்கிப் போனான். காலையில் தாமதமாக எழுந்தவன், தன் காலைக் கடன்களை முடித்து, வள்ளி கொடுத்த காபியைக் குடித்து விட்டு, டிபனையும் சாப்பிட்டு விட்டு, கல்லூரிக்குச் சென்றான். அங்கே ஏற்கனவே, '...
  3. I

    வீரமாகாளி 11

    வீரமாகாளி 11 “ எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ, அதுவே நடந்தது கண்டு அதிர்ந்து போயினர்”. கல்லூரியே ஸ்தம்பித்துப் போய் விட்டது. ' நிர்வாகியின் நிலைமையோ சொல்வதற்கு இல்லை'. “ இதுக்குத் தானே வேண்டாம் என்று சொன்னேன், கடைசியில் இன்று ஒரு உயிர் பலி கொடுக்க வேண்டியதாகப்...
  4. I

    வானவில் வாழ்க்கை 10

    அனைவருக்கும் இந்துமதியின் வணக்கமும் மன்னிப்பும். குடும்பத்தில் கொஞ்சம் பிரச்சனை. அடுத்து ஒரு கதை எழுதி பேஸ் புக்கில் போட ஒரு பெண் இங்கே போடுங்கக்கா என்றாள். அது தான் லேட் ஆயிடுச்சு. இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்களுக்கு அப்டேட் வரும். தொடர்ந்து ஆதரவு தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்...
  5. I

    வீரமாகாளி 10

    அனைவருக்கும் இந்துமதியின் வணக்கமும் மன்னிப்பும். குடும்பத்தில் கொஞ்சம் பிரச்சனை. அடுத்து ஒரு கதை எழுதி பேஸ் புக்கில் போட ஒரு பெண் இங்கே போடுங்கக்கா என்றாள். அது தான் லேட் ஆயிடுச்சு. இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்களுக்கு அப்டேட் வரும். தொடர்ந்து ஆதரவு தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்...
  6. I

    வீரமாகாளி -8

    அனைத்து மாணவிகளையும் விஜயன் காரில் அழைத்துக் கொண்டு அவர்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏற்றி விட்ட பிறகு தான் இவன் வீடு போய்ச் சேர்ந்தான்.வீட்டுக்குள் சென்றவன் நேரே தன் அறைக்குச் சென்று குளித்து விட்டு லுங்கியும் டீசர்ட்டும் மாத்திட்டு கீழே இறங்கி வந்து தன் வீட்டுக்குப் போன்...
  7. I

    வீரமாகாளி 8

    மதிய உணவு இடை வேளை முடிந்து அனைவரும் அவரவர் வகுப்பில் நுழைந்தனர்.பேராசிரியர் வந்து அனைவரையும் கலைஅரங்கில் கூடுமாறு கூறினார்.அனைவரும் கலை அரங்கில் கூடினார்கள்.அவரவர் நாற்காலிகளை எடுத்துப் போட்டு அமர்ந்தனர்.பிரின்ஸிப்பல் வந்து மைக்கைப் பிடித்துப் பேசினார்.உங்கள் அனைவருக்கும் ஒரு சந்தோசமான...
  8. I

    வீரமாகாளி 7

    விஜயனுக்கு திவ்யாவின் நிலைமையைப் பார்த்ததிலிருந்து மனசே சரியில்லை.அவன் பாத்ரூமுக்குள் நுழைந்து குளித்துவிட்டு லுங்கியைக் கட்டிக் கொண்டு வந்து தன் மனதைத் திசை திருப்ப பாடல்களைப் போட்டுக் கேட்டான்.அப்படியும் திவ்யாவின் நிலையை நினைத்து வருந்தினான்.பின் ஊருக்குப் போன் போட்டுப் பேசினான்.அந்த நேரம்...
  9. I

    வீரமாகாளி 6

    சிதம்பரமும் லட்சுமியும் விஜயனிடம் இப்போ உன் கூட வந்திருப்பவர்களால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா என்று கேட்டார் சிதம்பரம்.அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அங்கில்.உங்களுக்கு அவங்களாலே எந்தப் பிரச்சனையும் வராது.அவர் அடாவடிலே இறங்கினால் நான் அன்பாலே கட்டிப் போடுறேனு சொன்னான்.அதைக் கேட்டு விட்டு சரி...
  10. I

    வீரமாகாளி 5

    அவன் கவனம் முழுவதும் சங்கரின் குடும்பத்தை எப்படி சம்மதிக்க வைப்பது என்பதிலேயே கவனம் இருந்ததால் மதிய உணவு இடைவேளை வந்தது கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தான்.அவன் அப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மற்ற நண்பர்கள் அவனைத் தொட்டு எழுப்பியவுடன் தான் தான் எங்கிருக்கிறோம் என்பதையே உணர்ந்தான்.என்னடா உன்...
  11. I

    மன்னிப்பு

    அனைவருக்கும் வணக்கம்.நீண்ட நாள் பதிவு போடாமல் இருந்ததற்கு மன்னிக்கவும்.அறைகுறையா வேறே முடிச்சிட்டேன்.கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம் கூட குடும்பத்திலும் சில சிக்கல்கள்.மன்னிக்கவும்.கொஞ்சம் பெரிதாகவே எழுதியிருக்கேன்.படிச்சிட்டு கருத்து சொல்லுங்க சகோஸ்.
  12. I

    வீரமாகாளி

    விஜயன் தன் அண்ணியிடம் பணம் வாங்குவது போல் சென்றவன் அண்ணி இப்போ என்ன பண்றது அண்ணினு கேட்டான்.நீ தைரியமா போ.அங்கு அவர்களின் நிலைமை என்ன என்று பார்.சங்கர் மூலமே தெரிந்து விடும் அவன் குடும்பம் எப்படி இருக்கிறது என்று தெரிஞ்சிடும்.காஞ்சனா சொன்னது போல செய்.அப்புறம் கடவுள் விட்ட வழி.அங்கு சுமூகமான...
  13. I

    வீரமாகாளி

    வீர மார்த்தாண்டனும் தங்கவேலுவும் கிளம்பிச் சென்றவுடன் காஞ்சனா தன் அண்ணியிடம் அண்ணி உங்ககிட்டே கொஞ்சம் தனியாப் பேசனும்னு காஞ்சனா கூறியவுடன் மனோவும் ஏதோ முக்கியமான விசயம் என்று நினைத்து தன் அம்மாவிடம் அம்மா நான் கொஞ்ச நேரம் படுத்து எந்திரிச்சு வரேன் என்று சொன்னாள்.சரிம்மா போ போய் கொஞ்ச நேரம்...
  14. I

    வீரமாகாளி

    வீர மார்த்தாண்டனும் தங்கவேலுவும் கிளம்பிச் செென்றவுடன் காாஞ்சனா தன் அண்ணியிடம் அண்ணி உங்ககிட்டே கொஞ்சம் தனியாப் பேசனும்னு காஞ்சனா கூறியவுடன் மனோவும் ஏதோ முக்கியமான விசயம் என்று நினைத்து தன் அம்மாவிடம் அம்மா நான் கொஞ்ச நேேர
  15. I

    வீரமாகாளி

    வீர மார்த்தாண்டனும் தங்கவேலுவும் பேசியதைக் கேட்ட அந்த உருவம் உடம்பெல்லாம் நடுங்க அங்கிருந்து ஓடி வந்து தன் அறைக்குள் புகுந்து கொண்டது.அது வேறு யாருமல்ல.வீர மார்த்தாண்டனின் தங்கை காஞ்சன மாலாதான்.தன் அண்ணண் இப்படிப்பட்டவரா என்று நினைத்து மருகினாள்.எவ்வளவு பெரிய விசயத்தை இப்படி செய்ய மனம்...
  16. I

    வீரமாகாளி 3

    வீர மார்த்தாண்ட பூபதியின் கெட்ட குணம் ஜாதி வெறி பிடித்தவர்.தன் வீட்டிற்கு வேலைக்கு வரும் ஆண்கள் பெண்கள் காலில் செருப்பு இருக்கக் கூடாது.துண்டு இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும்.இல்லைனா அவர் பெல்ட் அல்லது சட்டை அவர்கள் முதுகைப் பதம் பார்க்கும்.அதனால் கீழ் குடி மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக...
  17. I

    வீரமாகாளி 3

    நடு இராத்திரி பனிரெண்டு மணி.அந்த கிராமமே இருளில் மூழ்கிக் கிடந்தது.ஒரு பெரிய வீட்டில் வயதான பெண்மணி நடுத்தர வயது பெண்மணி ஒரு எண்பது வயது மதிக்கத் தக்க பெரியவர் நால்வரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு ஓட்டு வீட்டில் பச்சிளம் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது.அந்த வீட்டில்...
  18. I

    வீர மாகாளி 2

    கேரள நம்பூதிரி பெயர் பால கிருஷ்ண மேனன்.இந்தியாவில் மிகப் பிரபலமான மந்திர தந்திரங்கள் பில்லி சூனியம் ஏவல் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவர்.நல்ல காரியங்களுக்கு மட்டுமே மனிதர் கட்டுப்படுவார்.மற்றபடி கட்டுக் கட்டாகப் பணம் கொடுத்தாலும் அவரை மயக்க முடியாது.மீறினால் அவர்கள்...
  19. I

    வீர மாகாளி

    நடு இராத்திரி பனிரெண்டு மணி.அந்த கிராமமே இருளில் மூழ்கிக் கிடந்தது.ஒரு பெரிய வீட்டில் வயதான பெண்மணி நடுத்தர வயது பெண்மணி ஒரு எண்பது வயது மதிக்கத் தக்க பெரியவர் நால்வரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு ஓட்டு வீட்டில் பச்சிளம் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது.அந்த வீட்டில்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top