Awesome, Kattu Mirandi Vasu. Thiru, nee vechu sei ma avanai. Visalam , unnai mathiri than pala mamiyargal. First time adichapo thandiruchuntha, second time adippana? Pillai pasam thadukuthu. Thai, thagappan illatha pillaiyai intha paadu paduthiringa
யாரை என்ன சொல்ல சூழ்நிலை அப்படி ரகு வார்த்தைய கொட்டிட்டு போறீயே நாளைக்கு வாசு மீது எப்படி முழிப்ப திரு நீயும் தான் மூன்று வருடங்கள் காத்திருந்தீயே அது மாதிரியா நடக்குற என்னமோ நேற்று பார்த்து இன்று கட்டுனவன் போல தெரியாத மாதிரி பேசுற உனக்கு வலித்ததை விட வாசுக்கு அதிகமா வலிக்குமே நீ படபடனு பட்டாசா வெடிக்குறீயே அந்த அளவுக்கு அவனும் பேச அவகாசம் கொடுக்கலையேஎன்னமோ போங்க
இவ்வளவு நாள் பேசினதிலே இன்னைக்கு தான் உருப்படியா பேசியிருக்கடா ரகுவரா
இன்னைக்கு எபில வாசுவோட செயல் முரளியை விட மோசமாக தான் இருக்கு.
திரு வுக்கு நியாயமான விஷயத்தில் மட்டும் தான் கோவம் வருது ஆனால் வாசுவுக்கு அவனை யாரும் சாதாரணமா கேள்வி கேட்டாலே கோவம் வருது.
இன்னைக்கு வாசுவோட செயல் காட்டுமிராண்டி தனமா தான் இருந்தது.
இரவு அடிச்சு கீழே தள்ளிட்டு போனவன் காலையில் ரொம்ப நிதானமா வரான். அன்னைக்கும் இப்படி அடிச்சுட்டு அதுக்காக கொஞ்சம் கூட வருத்தபடல இன்னைக்கும் அப்படி தான் இருக்கான்.
வாசுவுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை எதுக்கு இந்த மாதிரி நடந்துகிறான்
முடியல. யாருமே கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல் தான் நடக்கறாங்க. ஏதாவது நிஜமாவே பிரச்சனைக்கான காரணம் இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை. சந்தேகம் முன்கோபம் இப்படி ஆட்டி வைக்குதே எல்லாரையும்.
என்ன தான் கோவம்னாலும் பால்கோவாவை கையால வாங்கி பக்கத்துல வெச்சுருக்கலாம். இப்படி தட்டி விட்டதுல பால்கோவா waste ஆயிடுச்சே.
ரகுவரனோட ஆதங்கம் என்ன தப்பு? திரு கொஞ்சம் கூட விளக்கம் கொடுக்காமல் misunderstanding ஜாஸ்தியாக விட்டுட்டாளே.
வாசு கைய நீட்டுறது கேவலமா இருக்கு. கையாலாகாதவன் தான் இப்படி அடிக்கடி மனைவி மேல கை நீட்டுவான்.