மல்லி சகோதரி,காதலும் கற்று மற, இதே கருவை வைத்து பலர் நாவல் எழுதியுள்ளானர்.ஆனால் இன்நாவல் அருமையாக உள்ளது. உங்கள் ஸ்டைல் இல்லாமல் உங்கள் நடையில் வந்த நாவல், அருமை சகோதரி . "அரசி" என்னா பெண்ணுடா,இவளை எல்லாம் கடலில் தூக்கி போட்டாலும் இரண்டு மீனை பிடித்து துண்ணுக்குட்டு கூலா வீட்டுக்கு வந்துடுவா. செமா பெண். வாடி ராசத்தி.