Recent content by Archana1595

Advertisement

  1. A

    என் உயிர் காதலே - 9

    டிஃபன் பாக்ஸை தன் பேகில் வைத்துக் கொண்டு கலேஜிற்கு கிளம்பிக் கொண்டிருக்க "நான் இன்னைக்கு உன்னை காலேஜில் ட்ராப் பண்ணவா மித்து" என பார்த்திபன் கேட்க அவனது "மித்து"என்ற அழைப்பில் முகம் சுளித்தவள் "கால் மீ மித்ரா " என கண்டிப்புடன் கூற "சாரி கூல் மித்ரா ஓகேவா" - பார்த்திபன் "ம்ம்" என்றபடி சமாதானம்...
  2. A

    என் உயிர் காதலே - 8

    அடுத்த நாள் காலையில் உற்சாகமாக எழு ந்த சங்கமிதரா தன் தாய் குடுத்த காபியை குடித்தவாறு ஷிஞ்சன்யயும் பார்த்து கொண்டு தொலைபேசியையும் பார்த்து கொண்டு ஹாயாக அமர்ந்திருக்க திடீரென அத்தைஐஐ என்ற குரலில் கலைந்தவள் "என்ன இது இப்போ பிச்சைக்காரன் அம்மானு கூப்பிடறதுக்கு பதிலாக அத்தை என்று கூறி புது...
  3. A

    என் உயிர்காதலே- 7

    மார்க்கெட்டிங் வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு ஆசிரியர் விடுமுறை என்பதால் மற்ற மாணவர்கள் எங்கேனும் வெளியே செல்லலாம் என திட்டமிட்டு கொண்டிருந்தனர் தான்யா தன் தோழி சங்கமித்ராவை உடன் வருமாறு அழைத்தாள். "இல்லைடி நீங்க போய்ட்டு வாங்க எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது என்றாள் சங்கமித்ரா. சரிடி...
  4. A

    என் உயிர் காதலே - 6

    ப்ரகாஷும் சங்கமித்ராவும் சிறிது நேரம் கழித்து யாராவது வீட்டிற்குள் இருந்து வெளியே வந்துவிட்டால் என்னாவது என கூறி விடைபெற்றனர் இருவரும் வீட்டிற்கு போய் தன் படுக்கையில் விழுந்த மித்ராவிற்கு உறக்கம் சிறிது கூட எட்டி பார்க்கவில்லை. விடியும் வேளையில் சிறிது கண்ணயர்ந்தவளை அக்கா அக்கா!!மித்து என சூர்யா...
  5. A

    என் உயிர் காதலே-5

    அந்த நிசப்தமான முடிவில்லா இரவில் அனைவரும் உறங்கி கொண்டிருக்க சங்கமித்ராவும் பிரகாஷும் ஒருவரையொருவர் நினைத்து க் கொண்டிருந்தனர். பின் ஒருவரையொருவர் மாற்றி மொபைல் எண்ணிற்கு அழைத்து பார்க்க பிஸி டோனில் காட்டியது சிறிது நேரம் கழித்து பிரகாஷே அவளுக்கு திரும்பி அழைக்க அவள் அழைப்பை எடுத்ததும் ஒரு சேர...
  6. A

    என் உயிர் காதலே-4

    நன்றி,
  7. A

    என் உயிர் காதலே-4

    வணக்கம் மக்களே நான் என்னுடைய கடவுச்சொல் மற்றும் மின்னணு தகவலை மறந்து விட்டதால் போஸ்ட் போட முடியவில்லை மன்னிக்கவும் இனி தொடர்ந்து போடுவேன்..நன்றி.
  8. A

    என் உயிர் காதலே-4

    அன்று கல்லூரிக்கு விடுமுறை நாள்..தன் மனம் ஏனோ பாரமாக இருப்பது போல் தோன்ற தன் தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் சென்று வருவதாக கூறிச் சென்றாள் சங்கமித்ரா. தன் செல்லும் வழியில் கவனமன்றி ஏதோ நினைவில் மித்ரா தன் scooty யில் சென்று கொண்டிருக்க திடிரென்று ஒரு கார் அவளை உரசி க் கொண்டு...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top