சின்ன மகன் & மருமகளோட அவமதிப்பு புரிஞ்சதுனால, பெரிய மகன் மருமகளோட மதிப்பு தெரியாததுனால, பேத்திக்கு முட்டை வறுவல் செஞ்சுக் கொடுத்து சந்தடி சாக்கில் ஊசலாடிக்கிட்டு இருக்குற அவங்க உறவுக்கு புத்துயிர் கொடுக்க முயற்சி எடுக்குறாங்க வள்ளி.... பிழைச்சுக்கும் இந்த அம்மா...
எதார்த்தமான இன்றைய உறவுகளின் நிலைய கதையின் போக்கில் சொல்லியது அருமை. ஆனா ஆதவன் என்னோட மதிப்பை , எப்படி நடத்தப்படணும்னு நான்தான் முடிவு செய்யவேனு முடித்தவிதம் அருமை.