E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Sasideera

Well-Known Member
@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64 @selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan


எல்லோரும் தலைவனுக்காய்
எடுத்துரைக்க இருக்கும் போது
எனக்காக எடுத்துரைத்த
மக்கள் சிலருண்டு
கட்டுரையோ உரைநடையோ
கருத்தானவற்றுக்கு நடுநிலையாய்
சிந்திக்க வைக்கும் ஸ்மைலியால்
பாராட்டும் மலர்


கூட சேர்ந்து கருத்துரை தரும் adithirth

சிற்றுரையோ பேருரையோ
கட்டுரையை தந்த சிந்து


பல எபியில் பகுதி நேர
கருத்து சொல்லி
சில எபிகளாக
சிரித்து செல்லும் ansa

ஓராயிரம் கேள்வியுடன்
இங்கே விவாதம் நடந்தாலும்
ஒரே ஒரு வார்த்தையில்
செல்லும் சில அன்பர்கள் SASI and
@sameera.alima @vijivenkat
@vidhyanarayan

மேலும் மனக்குரலாம்
தனிக்குரலை கொடுத்ததுமல்லாமல்
கவிதையிலே எம்மை வார்த்த மீரா

மொத்தத்தில் பல கதை கொடுத்தாலும்
இக்கதையே பெருங்கதையாய்
என் கதையை அழகாக
எடுத்துரைத்து என்றென்றும்
உம் மனதில் எம்மை
என் தலை(வனை)யை நிக்க வைத்த

மல்லிகாவே

உன் சார்பாக மட்டுமல்லாமல்
என் குடும்பம் சார்பாகவும்

எல்லோருக்கும்
என் தலை வணக்கம்
என் தலை(வனின்)யின் வணக்கம்
எம் குடும்பத்தின் குறையில்லா
பிரியங்களும்
சைட்டில்முடிந்தாலும்
எமை சைட்டடிக்க
வாங்கும் கதைநூல்
மூலம் தொடருவோம்
இப்போது செல்கின்றோம்
என் குடும்ப நேரமிது
தப்பாமல் வந்திடுவீர்
IPL இன் போது
ஆதரவு தந்திடுவீர்
சென்று வருகிறேன்
நூலாக நீங்கள் படிக்கையிலே


Awesome meera ma.... Thank you so much for the compliments.
 

fathima.ar

Well-Known Member
SINGLE message a varala
so splitted message


Oru dedication to all our friends who read SJM
Ithai VARSHINI solratha mathiri eluthirukken


நீல கண்ணழகி
நீங்கள் விரும்பும் பெண்ணழகி
என் எண்ணவோட்டம்
அதுவே இந்த கருத்தோட்டம்

இதுகாறும் என் கதை படிக்கயிங்கு
பூந்தோட்டமாய் வந்தோரை
என் சொல்லோட்டத்தால்
நினைவு கூறவந்தேன்

நூறை தொட்டிங்கே முடிந்தாலும்
நூறு தடவை படிக்கும் மக்கள்
அனுதினமும் நான் வந்தாலும்
அலுக்காது என்பரிங்கே

ஒரு நண்பி சொன்னதிது
ஓராண்டு ஈராண்டாய்
ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு தினமும் கேக்கும்
ஒரே ஒரு கேள்வி இது
ஒவ்வொரு கணமும் பார்க்க
உன்னோட போனில் என்னருக்கு
ஒரு தடவை வாங்கின கணினி
ஒரு நிமிடம் கேட்டாலும் இன்று வரை
கிடைக்கவில்லை என்பதே
@fathima.ar
நிழலாக நானும்
நிஜங்களாக நீங்களும் இருக்க
நிழல் பிரியுமோ நிஜங்களை

இன்றென்ன கேள்வியோ கேக்க என
என்னையே ஆவலாக வர வைக்கும்

மலரவளும்
அவர்தம் கூடவே வகுப்பின்
முதல்வரான அவரின் டார்லிங்கும்


காதலால் என் கணவன் கசிந்துருகும் போது
ஆதலால் நான் வந்தேன் என வந்த ரதிமா


கவிதையாய் கருத்துரையாய்
என்னை பற்றி
மாத்தி மாத்தி தந்த
பாத்திமா



எந்த கேள்வி கேட்டாலும்
குறுக்கே கேட்டாலும்
மறுக்காமல் அலுக்காமல்
பதில் கூறும் உமா @Sundaramuma



என்னவனின் அம்பஸிடராகி
என்னையே திட்டி வேலை வாங்கும்

மணிமேகலை


ஒரு வார்த்தை சொன்னாலும்
துண்டு துண்டாய் சொல்லாமல்
நச்சென்று சொல்லி
பச்சென்று ஒட்டி கொள்ளும் ஹேமா


கேள்விகளுக்கு பதிலும்
கேள்விகளே பதிலுமாயும்
கேக்க மட்டுமல்லாமல்
படிக்கச் கருத்துரையும்
தந்த ஜோஹர்


கருத்துக்களோடு
கடி ஜோக்குகளும்
மட்டுமல்ல
கருத்தான கட்டுரையும்
தரும் முருகு அண்ணா


அருமை கவிதையினை
ஒரேயொரு எபியில்
தந்த அழகி அரசி


எல்லா எபியிலும்
எக்ஸாம் இருந்ததில்
என்னை படித்து
செல்லும் சிண்ட்டு


செல்லம் பல போட்டு
சேர்த்து ஒரு டியரும் போட்டு
படிக்கும் போதே பாசம் கொட்டும்

பானுமா


கடைசியில் சேர்ந்தாலும்
களை கட்ட சேர்ந்த

மைதிலி, லட்சுமி


மதுவாக ஒரு எபி வந்து
மறு எபி காணாமல்
போன @madhusram


பாரபட்சமின்றி பங்கிட்டு
அனைவருக்கும் லைக் போடும்

அருணா மா


முதலிலிருந்தே வந்தாலும்
கடைசி சில எபியில்
பாயிண்ட் பாயிண்ட்டாக
பாய்ந்து சொல்லும்

உமா மனோஜ்


எபி எங்கே என கேட்டு
காணாமல் போகும்

செல்விக்கா


கடைசி எபி வந்தாலும்
கருத்து சில கூறிய ரேகா

எல்லோரும் தலைவனுக்காய்
எடுத்துரைக்க இருக்கும் போது
எனக்காக எடுத்துரைத்த
மக்கள் சிலருண்டு
கட்டுரையோ உரைநடையோ
கருத்தானவற்றுக்கு நடுநிலையாய்
சிந்திக்க வைக்கும் ஸ்மைலியால்
பாராட்டும் மலர்


கூட சேர்ந்து கருத்துரை தரும் adithirth

சிற்றுரையோ பேருரையோ
கட்டுரையை தந்த சிந்து


பல எபியில் பகுதி நேர
கருத்து சொல்லி
சில எபிகளாக
சிரித்து செல்லும் ansa

ஓராயிரம் கேள்வியுடன்
இங்கே விவாதம் நடந்தாலும்
ஒரே ஒரு வார்த்தையில்
செல்லும் சில அன்பர்கள் SASI and
@sameera.alima @vijivenkat
@vidhyanarayan

மேலும் மனக்குரலாம்
தனிக்குரலை கொடுத்ததுமல்லாமல்
கவிதையிலே எம்மை வார்த்த மீரா

மொத்தத்தில் பல கதை கொடுத்தாலும்
இக்கதையே பெருங்கதையாய்
என் கதையை அழகாக
எடுத்துரைத்து என்றென்றும்
உம் மனதில் எம்மை
என் தலை(வனை)யை நிக்க வைத்த

மல்லிகாவே

IPL இன் போது
ஆதரவு தந்திடுவீர்
சென்று வருகிறேன்
நூலாக நீங்கள் படிக்கையிலே


Nice da
 

mithravaruna

Well-Known Member
Hi Mithra....
"உறவுக்காக அவன்,அவனிற்காக அவள்.....
உணர்த்த முடியா அவன்,உணர முடியா அவள்....,
தாய்மையின் பொறுப்பில்,தனிமையின் விடுதலை..."""

A beautifully written ,poetic version of SJM
kudos to you ....wishes....
Thanks Adhirith
 

Lakshmi sivakumar

Well-Known Member
@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64 @selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan


எல்லோரும் தலைவனுக்காய்
எடுத்துரைக்க இருக்கும் போது
எனக்காக எடுத்துரைத்த
மக்கள் சிலருண்டு
கட்டுரையோ உரைநடையோ
கருத்தானவற்றுக்கு நடுநிலையாய்
சிந்திக்க வைக்கும் ஸ்மைலியால்
பாராட்டும் மலர்


கூட சேர்ந்து கருத்துரை தரும் adithirth

சிற்றுரையோ பேருரையோ
கட்டுரையை தந்த சிந்து


பல எபியில் பகுதி நேர
கருத்து சொல்லி
சில எபிகளாக
சிரித்து செல்லும் ansa

ஓராயிரம் கேள்வியுடன்
இங்கே விவாதம் நடந்தாலும்
ஒரே ஒரு வார்த்தையில்
செல்லும் சில அன்பர்கள் SASI and
@sameera.alima @vijivenkat
@vidhyanarayan

மேலும் மனக்குரலாம்
தனிக்குரலை கொடுத்ததுமல்லாமல்
கவிதையிலே எம்மை வார்த்த மீரா

மொத்தத்தில் பல கதை கொடுத்தாலும்
இக்கதையே பெருங்கதையாய்
என் கதையை அழகாக
எடுத்துரைத்து என்றென்றும்
உம் மனதில் எம்மை
என் தலை(வனை)யை நிக்க வைத்த

மல்லிகாவே

உன் சார்பாக மட்டுமல்லாமல்
என் குடும்பம் சார்பாகவும்

எல்லோருக்கும்
என் தலை வணக்கம்
என் தலை(வனின்)யின் வணக்கம்
எம் குடும்பத்தின் குறையில்லா
பிரியங்களும்
சைட்டில்முடிந்தாலும்
எமை சைட்டடிக்க
வாங்கும் கதைநூல்
மூலம் தொடருவோம்
இப்போது செல்கின்றோம்
என் குடும்ப நேரமிது
தப்பாமல் வந்திடுவீர்
IPL இன் போது
ஆதரவு தந்திடுவீர்
சென்று வருகிறேன்
நூலாக நீங்கள் படிக்கையிலே
கொன்னுட்டீங்க மீரா
 

malar02

Well-Known Member
@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64 @selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan


எல்லோரும் தலைவனுக்காய்
எடுத்துரைக்க இருக்கும் போது
எனக்காக எடுத்துரைத்த
மக்கள் சிலருண்டு
கட்டுரையோ உரைநடையோ
கருத்தானவற்றுக்கு நடுநிலையாய்
சிந்திக்க வைக்கும் ஸ்மைலியால்
பாராட்டும் மலர்


கூட சேர்ந்து கருத்துரை தரும் adithirth

சிற்றுரையோ பேருரையோ
கட்டுரையை தந்த சிந்து


பல எபியில் பகுதி நேர
கருத்து சொல்லி
சில எபிகளாக
சிரித்து செல்லும் ansa

ஓராயிரம் கேள்வியுடன்
இங்கே விவாதம் நடந்தாலும்
ஒரே ஒரு வார்த்தையில்
செல்லும் சில அன்பர்கள் SASI and
@sameera.alima @vijivenkat
@vidhyanarayan

மேலும் மனக்குரலாம்
தனிக்குரலை கொடுத்ததுமல்லாமல்
கவிதையிலே எம்மை வார்த்த மீரா

மொத்தத்தில் பல கதை கொடுத்தாலும்
இக்கதையே பெருங்கதையாய்
என் கதையை அழகாக
எடுத்துரைத்து என்றென்றும்
உம் மனதில் எம்மை
என் தலை(வனை)யை நிக்க வைத்த

மல்லிகாவே

உன் சார்பாக மட்டுமல்லாமல்
என் குடும்பம் சார்பாகவும்

எல்லோருக்கும்
என் தலை வணக்கம்
என் தலை(வனின்)யின் வணக்கம்
எம் குடும்பத்தின் குறையில்லா
பிரியங்களும்
சைட்டில்முடிந்தாலும்
எமை சைட்டடிக்க
வாங்கும் கதைநூல்
மூலம் தொடருவோம்
இப்போது செல்கின்றோம்
என் குடும்ப நேரமிது
தப்பாமல் வந்திடுவீர்
IPL இன் போது
ஆதரவு தந்திடுவீர்
சென்று வருகிறேன்
நூலாக நீங்கள் படிக்கையிலே
441384-emotions-wow-emoticon.jpg
SUPER MIRAA
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மித்ரா,
சங்கீத ஜாதி முல்லைக்கும் கவிதையோட வந்துட்டீங்களே...வாழ்த்துக்கள் மித்ரா ..
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைக்கு ஒவ்வொரு எப்பிக்கும் போட்டீங்க...
இங்கு கடைசியா போடுறீங்க..:(
சூப்பர் கவிதை
மித்ரா.
இதை மூன்றாம் பாகத்தில் தான் அறிந்து முதலில் இருந்து படித்தேன். அதனால் கதையின் தாக்கம் மிக மிக வித்தியாசமாக இருந்தது. இயல்பான வாழ்வில் பொருந்தி வாழத் தெரியாத முடியாத ஒரு பெண். வாழ்வின் மரபில் ஊறிப்போன ஒரு ஆண். இருவரும் இணைந்தால் வரும் போராட்டமே இந்தக் கதை. அதை அவ்வளவு தெளிவாக 100 அத்தியாயங்களில் சொன்ன விதம் மிக அழகாக இருந்தது. அதனால் மொத்தமாக கொடுக்க நினைத்து எழுதியது. நன்றி மேகலை.
 

Sundaramuma

Well-Known Member
SINGLE message a varala
so splitted message


Oru dedication to all our friends who read SJM
Ithai VARSHINI solratha mathiri eluthirukken
thank you my dear friends
yaaraiyavathu vitruntha mannikavum
add pannidalam sollunga



நீல கண்ணழகி
நீங்கள் விரும்பும் பெண்ணழகி
என் எண்ணவோட்டம்
அதுவே இந்த கருத்தோட்டம்

இதுகாறும் என் கதை படிக்கயிங்கு
பூந்தோட்டமாய் வந்தோரை
என் சொல்லோட்டத்தால்
நினைவு கூறவந்தேன்

நூறை தொட்டிங்கே முடிந்தாலும்
நூறு தடவை படிக்கும் மக்கள்
அனுதினமும் நான் வந்தாலும்
அலுக்காது என்பரிங்கே

ஒரு நண்பி சொன்னதிது
ஓராண்டு ஈராண்டாய்
ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு தினமும் கேக்கும்
ஒரே ஒரு கேள்வி இது
ஒவ்வொரு கணமும் பார்க்க
உன்னோட போனில் என்னருக்கு
ஒரு தடவை வாங்கின கணினி
ஒரு நிமிடம் கேட்டாலும் இன்று வரை
கிடைக்கவில்லை என்பதே



Awesome ...Meera
love.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top