banumathi jayaraman
Well-Known Member
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு,
உமாசரவணன் டியர்
ஹீரோ, சூர்ய வேந்தன்,
இவருக்கு, ஏன் இவ்வளவு முன்கோபம்?
டென்ஷன்?
நண்பன் ஜீவானந்தம், ரொம்பவே பாவம் தான்
ஹீரோயின், தீபா=ன்னு நினைத்தால், டம்மி பீஸாக
இருக்கிறாளே இவள், உமா செல்லம்
அப்போ நிலா தான், ஹீரோயினா?
அருள், வேற இவளை நினைச்சு, ஜொள்ளு
விடுறான், உமா டியர்
ஹ்ம்ம்................அடுத்து, என்ன வருதுன்னுப்
பார்ப்போம், உமா செல்லம்
சூர்யாவும், அருளும் விருது வாங்கும்
இடத்திலும், முட்டுவார்களா?
சூர்யவேந்தனின், கம்பெனிக்குத்தான் நிலா,
இன்டெர்வியூ-க்கு போறாளா?
தாயார் மகேஸ்வரிக்கு, மட்டுமே
கட்டுப்பட்டவனா?
ஹோ, அருளுக்கும் பிடிவாதக் குணம்?
இதனால், என்னப் பாதிப்பு வருமோ, உமா டியர்?
ஜூ=வில இருந்து வந்தியா, சூர்யா?
ஹா, ஹா, குரங்கிலிருந்து=தான் நாமெல்லாம்,
வந்திருக்கோம்=னு நிலாவுக்குத்
தெரியுது,
உனக்குத் தெரியலையே, சூர்யா டியர்?
ஆனால் நிலா, நீ மோகினிப்பேயா?
ஹா, ஹா, தீபா உன்னை, அப்படித்தான்
சொல்லுறாள்,
எல்லாம் சரி, உமா செல்லம், சூர்யா டியரைப்
பார்த்ததும், சுதா அம்மாவுக்கு, நெருடல்
ஏன் வரணும்?
WHAT IS THE REASON, உமா டியர்?
உமாசரவணன் டியர்
ஹீரோ, சூர்ய வேந்தன்,
இவருக்கு, ஏன் இவ்வளவு முன்கோபம்?
டென்ஷன்?
நண்பன் ஜீவானந்தம், ரொம்பவே பாவம் தான்
ஹீரோயின், தீபா=ன்னு நினைத்தால், டம்மி பீஸாக
இருக்கிறாளே இவள், உமா செல்லம்
அப்போ நிலா தான், ஹீரோயினா?
அருள், வேற இவளை நினைச்சு, ஜொள்ளு
விடுறான், உமா டியர்
ஹ்ம்ம்................அடுத்து, என்ன வருதுன்னுப்
பார்ப்போம், உமா செல்லம்
சூர்யாவும், அருளும் விருது வாங்கும்
இடத்திலும், முட்டுவார்களா?
சூர்யவேந்தனின், கம்பெனிக்குத்தான் நிலா,
இன்டெர்வியூ-க்கு போறாளா?
தாயார் மகேஸ்வரிக்கு, மட்டுமே
கட்டுப்பட்டவனா?
ஹோ, அருளுக்கும் பிடிவாதக் குணம்?
இதனால், என்னப் பாதிப்பு வருமோ, உமா டியர்?
ஜூ=வில இருந்து வந்தியா, சூர்யா?
ஹா, ஹா, குரங்கிலிருந்து=தான் நாமெல்லாம்,
வந்திருக்கோம்=னு நிலாவுக்குத்
தெரியுது,
உனக்குத் தெரியலையே, சூர்யா டியர்?
ஆனால் நிலா, நீ மோகினிப்பேயா?
ஹா, ஹா, தீபா உன்னை, அப்படித்தான்
சொல்லுறாள்,
எல்லாம் சரி, உமா செல்லம், சூர்யா டியரைப்
பார்த்ததும், சுதா அம்மாவுக்கு, நெருடல்
ஏன் வரணும்?
WHAT IS THE REASON, உமா டியர்?