இனிமையான, அருமையான எப்பி
1, 2, வது part
3 வது படிச்சதும்
ஏன் இப்படி தொல்லையா தொடருது
கோப்பை எடுத்தவர்
கிழித்து போட்டு இருக்கலாம்
இப்படி கரீமா கையில் மாட்டுவதற்கு
அம்ஜத் உதவியும் செய்த மாதிரி ஆகிவிட்டது...
தம்பி கிட்ட எவ்ளோ நல்லா பேசினார்..
எல்லா மனிதர்களிடமும்
நல்லது, கெட்டது, கலந்து இருக்கும்
ஆனால் இந்த அக்கா, தங்கை, மட்டும்
முழுமையாக கெட்டவர்களாக இருக்கிறார்கள்..
ஆர்யன், மிஷால் படம் பார்த்து
நம்பிய மாதிரி இருக்கு Sad
கவிதை சூப்பர்.
நன்றி ரைட்டர்.